2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி அருகில் ஆடூர் அகரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது அதில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரில் வந்த நபர்களை விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காட்டுமன்னார் கோவிலைச் […]
