Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… சிக்கிய 4 நபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

குட்கா பொருட்கள் பதுக்கி வைத்த 4  நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் மாநகர காவல் துறையினருக்கு ஒரு சில கடைகளில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் பரத்சிங் என்பவரக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்தியபோது குட்கா பொருட்கள் பதுக்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அரசால் தடை செய்யப்பட்ட பொருளை விற்றால் கடைகளுக்கு “சீல்”… வருவாய்துறை எச்சரிக்கை..!!

திருப்பத்தூரில் குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்த கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாணியம்பாடி-சென்னாம்பேட்டை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்கு ஜாவுல்லாகான் என்பவருடைய கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்கா பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பின் அந்த பொருள்களை அவரிடமிருந்து வருவாய்த்துறை […]

Categories

Tech |