காரில் குட்கா பொருள்கள் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை-பழனி சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக மடத்துக்குளம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரிய […]
