கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் ராயர் கோவில் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெண் ஒருவரிடம் இருந்து 50 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதை தடுப்பதற்காக காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயண உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை திடீரென கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் மர்ம நபர்கள் தடை […]
