Categories
மாநில செய்திகள்

ஐயோ! ஆணாக மாறிய பெண்…. அதுவும் இப்படி ஒரு காரியத்திற்காக….? என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!!!

கர்நாடக மாநிலத்திலிருந்து பெங்களூர் வழியாக தமிழகத்துக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த போதைப் பொருட்களை தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர் வழியாக கேரளாவுக்கும் கடத்திச் சென்றுள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஹள்ளி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்து மினி டிரக் ஒன்றினை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது வாகன ஓட்டி பெண் குரலில் பேசியுள்ளது காவல்துறையினருக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு கூடலூர் வழியாக 600 கிலோ குட்கா பொருட்கள் கடத்தல்”…. கைது செய்த போலீசார்….!!!!

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கூடலூர் வழியாக கடத்தப்பட்ட 600 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபரை கைது செய்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரிலிருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவ்வழியாக சென்ற மினி லாரியை சோதனை செய்த பொழுது காய்கறி மூட்டைகளுக்கு இடையே வேறு சில மூட்டைகளும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை திறந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. 1,500 கிலோ குட்கா பறிமுதல்….!!

தடை செய்யப்பட்ட குட்காவை கடத்த முயன்ற 5 பேரை கைது செய்த போலியார் 1,500 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கன்னியாகுமாரி வழியாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் தனிப்படை போலீசார் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக தொடர்ந்து வந்த ஒரு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 1½ லட்சம் குட்கா பறிமுதல்….!!

அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த நிலையில் 1½ லட்சம் ரூபாய் குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு நகர் போலீசார் காமராஜர் சிலை அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குட்கா கடத்தல் வழக்கு…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. 2 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்டு கைதான 2 பேரை குண்டர் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள காட்டூர்  பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார்.மளிகை கடைக்காரரான இவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரிடம் இருந்த 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் 11ஆம் தேதி செந்திலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி சோதனை….. சிக்கிய 600 கிலோ குட்கா….. கடைக்காரர் உள்பட 2 பேர் கைது….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராசிபுரம் டவுன் காட்டூர் சாலை பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் செந்தில் என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 229 கிலோ குட்கா பறிமுதல்….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் உள்ட்பட 4 பேரை கைது செய்த போலீசார் 229 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சாலையில் மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ஓவியா மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆம்னி வேனில் 229 கிலோ குட்கவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குட்காவை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கர்நாடாகவில் இருந்து கடத்தல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. 270 கிலோ குட்கா பறிமுதல்….!!

கர்நாடகாவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 பேரை கைது செய்த போலீசார் 270 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் நாமக்கல்லுக்கு காரில் கடத்தி வருவதாக திருச்செங்கோடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு புறநகர சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் தோக்கவாடி பேருந்து நிலைய பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த ஆம்னி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்த மதிப்பு 48 லட்சம்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மடக்கிப் பிடித்த காவல்துறையினர்…!!

தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்காவை மினி வேனில் கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவிலிருந்து பூந்தமல்லிக்கு தடைசெய்யப்பட்டிருந்த குட்காவை வாகனத்தில் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேன் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மினி வேனை விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அந்த வேனை […]

Categories

Tech |