Categories
மாநில செய்திகள்

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ மேலும் அவகாசம் …!!

தமிழகத்தில் குட்கா முறைகேடு தொடர்பான விவகாரம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக பேசப்பட்டது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என ஆறு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர், பி.வி ரமணா ஆகியோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அரசிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளை தவிர மீதம் ஏழு பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் திடீர் சோதனை”… நான்கு பேர் கைது…!!!!

தெற்கு துணை கமிஷனர் மேற்பார்வையின் தெற்கு வாசல் போலீஸ் அதே பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகம் ஒன்றில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ஆசிக், சதாம் உசேன், அன்வர், வல்லவன் போன்ற நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். அதன் பின் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

10 கோடி இல்ல….. எத்தன கோடி கொடுத்தாலும் இதுல நடிக்க மாட்டேன்….. மறுத்த அல்லு அர்ஜுன்..!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் குட்கா, மதுவகை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் நடிகர் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரமாக மாறி அவருடைய மார்க்கெட் ஏகிறியது. இது போன்ற சமயங்களில் பிரபல திரைப்பட நட்சத்திரங்களை விளம்பரத்தில் நடிக்க வைக்க பெரு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்வது வழக்கம்.. அந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே சொல்லுங்க….! சட்டவிரோத செயல்களை தடுக்க…. போலீசாரின் சூப்பர் முன்னெடுப்பு…!!!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகள் அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் அது குறித்து தகவல் அனுப்பும் படி காவல்துறை சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. மேலும் பள்ளி. கல்லூரிகளுக்கு அருகில் நடக்கும் கஞ்சா மற்றும் குட்கா வியாபாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசுக்கே இந்த நிலைமையா?…. காவல் நிலையத்தில் குட்கா மென்று துப்பியதால் போலீசார் மீது அதிரடி நடவடிக்கை….!!

காவல் நிலையத்தில் குட்கா மென்று எச்சில் துப்பிய போலீசாருக்கு மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஷாதுல் மாவட்டம் கோக்புரா தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் 4 பேருக்கு குட்கா பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இவர்கள் தினமும் மென்று எச்சிலை காவல் நிலையத்திற்கு உள்ளேயே துப்பி வந்துள்ளனர். இதனால் அந்த காவல் நிலைய மிகவும் அசிங்கமாக காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காரில் இதுவா இருக்கு…? வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை காரில் கடத்திய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நெடுஞ்சாலை ரோந்து படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோகன், அர்த்தநாரி மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் காரில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தடைசெய்யப்பட்ட பொருட்கள்” வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக குட்கா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் தலைமையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் குகை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் மெய்யனூர் ஆலமரத்துக்காடு பகுதியைச் சேர்ந்த நாராயணன்லால், குகை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ஆகியோர் என்பது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரியில் இதுவா இருந்துச்சு…? சோதனையில் சிக்கிய பொருள்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

குட்கா பொருட்களை கடத்தி செல்ல முயன்ற டிரைவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவட்டிப்பட்டி அருகில் உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிலிருந்த  மூட்டைகளை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன்பின் லாரி டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

மணமேடையில் குட்கா மென்ற மணமகனுக்கு… மணமகள் கொடுத்த பளார்… வைரலாகும் வீடியோ…!!!

மணமேடையில் அமர்ந்து குட்கா சாப்பிட்ட மணமகனுக்கு மணமகள் பளாரென்று ஓங்கி அடித்த சம்பவம் வைரலாகி வருகின்றது. டெல்லியில் திருமண விழாவின்போது மணமேடையில் மணமகன் குட்கா பாக்கை வாயில் வைத்து மென்று கொண்டிருந்ததால், மணப்பெண் அவரை ஓங்கி அடிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மணமேடையில் திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மணமகன்-மணமகள் அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் குட்காவை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் இதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகள் அவரை ஓங்கி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …. வசமாக சிக்கிய 3 பேர் …. கைது செய்த காவல்துறையினர்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் தூசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் ,பெட்டிக்கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்படி ,தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோதனையில் மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு குட்கா மற்றும் பான்பராக் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தம்பம்பட்டி பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்பராக் ஆகியவற்றை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்குள்ள பிரகாஷ் என்பவரின் கடைக்குச் சென்றுசோதனை செய்ததில் அவர் விற்பனைக்காக குட்கா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் கடைகளில்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அனைத்து கடைகளிலும் குட்கா விக்கப்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.எந்த கடைகளில் குட்கா விற்கப்படுகிறதோ அந்த கடைகளை உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நாளை முதல் கடைகளில்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் அனைத்து கடைகளிலும் குட்கா விக்கப்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.எந்த கடைகளில் குட்கா விற்கப்படுகிறதோ அந்த கடைகளை உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தமாக சிக்கிய 1 1/4 டன்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் …!!

1  1/4 டன் குட்காவை கன்டெய்னர் லாரிகளில் கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள கடைகளுக்கு கன்டெய்னர் லாரிகளில் குட்காவை கடத்தி சென்று விற்பனை செய்யவதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை சோதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீசார் அவ்வழியாக வந்த ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எண்ணூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்…!!

சென்னையை அடுத்த எண்ணூரில் 10 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூரில் எர்ணாவூர் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த விபின் குமார் என்பவர் கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் […]

Categories
மாநில செய்திகள்

குட்கா, பான் மசாலா பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு – தமிழக அரசு!

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் விதிகளின் கீழ் கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடையானது நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குட்கா, பான் மசாலா […]

Categories

Tech |