Categories
சினிமா

அடேங்கப்பா!…. நடிகர் ரஜினிக்கு மேடையிலேயே குடை பிடித்த அமைச்சர்…. வைரலாகும் புகைப்படம்….. வியப்பில் ரசிகர்கள்….!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக பலம் வந்த புனித் ராஜ்குமார் (46) கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புனித் ராஜ்குமாரின் தொண்டு மற்றும் சேவையை கௌரவிக்கும் விதமாக முதல்வர் பசுவராஜ் பொம்மை கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்ற நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ என் குழந்தை…! குடையோடு விளையாடிய சிறுவன்…. பின் நேர்ந்த பயங்கரம்….. கதறும் தாய்….!!!!

மும்பை மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதினோராவது தளத்தில் குடையோடு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனுடைய குடும்பத்தினர் பைகுல்லா பகுதியில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் உள்ள 11வது தளத்தில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்து குடையுடன் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக 11வது தளத்திலிருந்து சிறுவன் கீழே விழுந்துள்ளர். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

“குடையும் பிரதமர் போரிஸ் ஜான்சனும்!”.. வைரலாகும் காமெடி வீடியோ..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒரு குடையை விரிப்பதற்கு போராடிய வீடியோ வெளியாகி இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வழக்கமாக, பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பரபரப்பும் கட்டுப்பாடுகளும் நிறையவே இருக்கும். இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்ட விழாவில் திடீரென்று மழை பெய்துவிட்டது. எனவே, பிரதமர் மற்றும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து நபர்களுக்கும் குடை கொடுத்துள்ளார்கள். அனைவரும் குடையை விரித்து தங்களை காத்துக்கொண்டனர். ஆனால், பிரதமருக்கு மட்டும் குடையை […]

Categories
தேசிய செய்திகள்

என் பொண்ணு படிச்சிட்டு இருக்கா… அவன் நனையாம இருக்கணும் இல்ல… அதான் குடை பிடிக்கிறே… தந்தையின் நெகிழ்ச்சி செயல்…!!!

கர்நாடகா மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள பலாக்கா என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். ஊரடங்கு காரணமாக மாணவ மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் அவர்களுக்கு சரியாக இணைய தொடர்பு கிடைக்காது. இதனால் பல மாணவர்கள் மலை முகடுகள், மரங்கள் மீது அமர்ந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பாடம் […]

Categories
உலக செய்திகள்

யாரும் வராதீங்க.. நானே பிடிக்கிறேன்… பிரதமருக்கு குடைபிடித்த ஜனாதிபதி… வைரல் வீடியோ…!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தந்த ஸ்லோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்திக்க எழிஷி அரண்மனைக்குச் சென்றார். அதன்பின் அவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மழை பெய்ய தொடங்கியது. அவர்கள் மழையில் நனையாமல் இருக்க பெண் உதவியாளர் ஒருவர் வந்து மாக்ரோனுக்கு ஒரு கருப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியை பின்பற்ற குடை…. 10 காவலாளிகளை பணியமர்த்திய பூ வியாபாரிகள்… குவியும் பாராட்டு….!!

சென்னை பூக்கடை பஜாரில் சமூக இடைவெளியை பின்பற்ற யாபாரிகள் குடை வழங்கியது பாராட்டை பெற்றுவருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து கொண்டிருக்கிறது. பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஆறாவது கட்ட ஊரடங்கு வருகின்ற 31ம் தேதி வரை அமலில் இருக்கிறது. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாத நிலையிலும், சென்னை பூக்கடை பஜாரில் இருக்கின்ற பத்திரியன் தெருவில் இயங்கிக் கொண்டிருக்கின்ற சில்லரை வியாபாரிகள் சென்ற நான்கு மாதங்களுக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கலை கட்டும் குடை விற்பனை..!! சமூக இடைவெளியில் இத்தனை ஆர்வமா ..??

திருப்பூரில்  குடை விற்பனை அமோகம்! சமூக இடைவெளியை கடைபிடிக்க (மது) ஆர்வம் காட்டும் குடிமகன்கள்.   கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, (இன்று)  மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் […]

Categories

Tech |