Categories
தேசிய செய்திகள்

குடும்பம் நடத்த பணம் இல்லை… சிறுநீரகத்தை விற்ற அரசு ஊழியர்… பரபரப்பு…!!!

கர்நாடகாவில் குடும்பம் நடத்த பணம் இல்லாததால் அரசு ஊழியர் சிறுநீரகத்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுமந்தா காகெரே இவர் மனைவி   மூன்று குழந்தைகள் மற்றும் தன் தாயுடன் வாழ்ந்து வந்தார். அனுமந்தா கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார்.கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் வேலை இல்லை… குடும்பத்தில் கஷ்டம்… கல்லூரி பேராசிரியர் எடுத்த முடிவு… குவியும் பாராட்டு…!!!

கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் கௌரவ பேராசிரியர் தன் குடும்பத்தை நடத்துவதற்கு ஆடுகள் மேய்த்து வருகிறார். ராய்ச்சூர் மாவட்டத்தில் தேவ துர்கா புறநகர் பகுதியில் வீரநாககவுடா என்பவர் வசித்துவருகிறார். அவர் மஸ்கி டவுனில் இருக்கின்ற அரசு கல்லூரி ஒன்றில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கௌரவப் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. […]

Categories

Tech |