Categories
தேசிய செய்திகள்

இனி குடும்ப ஓய்வூதியத்தில் புதிய மாற்றம்…. மத்திய அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.அது மட்டுமல்லாமல் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 34 சதவீதம் அகலவிலைப்படி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த முறை நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவு பணியாளர்களுக்கு….. “அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம்”….. தீர்மானம் நிறைவேற்றம்…..!!!!

ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வி.ஏ.கே நகர் பகுதியில் காளியம்மன் கோவில் வளாகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது சங்கத்தில் இருந்து ஓய்வு பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேலும் கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் […]

Categories

Tech |