Categories
தேசிய செய்திகள்

இனி ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது மிக சுலபம்….. SBI வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் தற்போது அனைத்து வசதிகளும் டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காக தற்போது ஒரு புதிய வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ‌ அதன்படி குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆயுள் காப்பீடு சான்றிதழை வீடியோ மூலமாக சமர்ப்பித்து கொள்ளலாம். இந்த சேவையை எஸ்பிஐ பென்ஷன் சேவா என்ற செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை அனைத்து பொது ஓய்வூதியதாரர்களும் பெற்றுக் […]

Categories

Tech |