Categories
தேசிய செய்திகள்

மக்களே…! ரேஷனில் பொருள் இருப்பு இருக்கா…? கடை திறந்திருக்கா…? அறிய இதோ சூப்பர் வழி…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதியும் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்நிலையில் ரேசன் கடைகளில் தேவையான பொருட்கள் இருந்தாலும் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி ஊழியர்கள் குறைவாக வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. ரேசனில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்களை அறிய PDS 101 என டைப் செய்து 9773904050 […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களே உஷார்!…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல் ‘புழுங்கல் அரிசி’ தலா 2கிலோ வழங்கப்படும் என்று ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ‘புழுங்கல் அரிசி’ தலா 2 கிலோ வழங்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்ற பொது விநியோக திட்ட பொருட்களை ஏதேனும் பெற விரும்பவில்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் அமல்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் தர மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் ஊழியர்களை உணவு துறை எச்சரித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு அக்., 1-ல் நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் குடும்பஅட்டை மூலம் ரேஷன்களில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். கூடுதலாக, தமிழகத்தில் வசிக்கும் கார்டுதாரர்கள், தங்கள் வார்டு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசம்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு பல நிறுவனங்களும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படவுள்ள நிலையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படியா டோக்கன் கொடுக்கிறாங்க..? நோய் பரவும் அபாயம்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகையின் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 பணம் மற்றும் 14 மளிகை பொருட்களுக்கான டோக்கன்களை பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வருகின்ற 15ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் ரூபாய் இரண்டாயிரம் பணம் மற்றும் 14 பொருட்கள்  பொதுமக்களுக்கு வழங்கப்பட […]

Categories

Tech |