குடும்ப அட்டைகள் மூலம் மத்திய அரசின் பொது வினியோகத் துறை யின் கீழ் கொடுக்கப்படும் இலவச உணவு பொருட்களை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதில் ஒரு சில தகுதியில்லாத நபர்கள் இலவச உணவு பொருட்களை வாங்கி வீணடிப்பது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை அடுத்து இவ்வாறு பொருட்களை வாங்கி வீணடிப்பவர்களுடைய குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இந்தவகையில் தகுதியற்றவர்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30ஆம் […]
