எகிப்திய நாட்டில் இரண்டாவது திருமணம் செய்வதற்காக முதல் குடும்பத்தை வீட்டுடன் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் உள்ள நபர் ஒருவர் திருமணமான பிறகு வேறொரு பெண்ணோடு தொடர்பில் இருந்துள்ளார். அந்த பெண் தனது கணவரை விவாகரத்து செய்து பின்னர் இவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த நபர் தனது முதல் குடும்பத்தை கொலை செய்து பின்னர்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கிய போது, தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்காக […]
