தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு மே 7ஆம் தேதி பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருந்தாலும் தற்போது வரை அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும் விமர்சித்து […]
