குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த இளம்பெண் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராஜாளிப்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த சித்ரா அரளி விதையை அரைத்துக் […]
