பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே கூடலூர் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சவுதி அரேபியாவில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக சிவா வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிவாவின் மனைவி வீட்டில் […]
