Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாயின் துக்க நிகழ்ச்சி…. மகனுக்கு நடந்த கொடூரம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

வாலிபரை தாய்மாமன் அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி பகுதியில் பஞ்சவர்ணம் – லெக்கம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தீபா மணி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் தீபா மணிக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து தீபா மணியின் தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த துக்க நிகழ்ச்சியில் தீபா மணியின் […]

Categories

Tech |