பணம் பிரச்சினை காரணமாக தம்பதிகள் தனது குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் குமார் – தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குமார் கேரளாவில் 10 லட்சம் ரூபாய் பணத்திற்கு ஒத்தி வீடு பிடித்து அதே பகுதியில் ஜவுளித் தொழில் செய்து வந்துள்ளார். தற்போது சொந்த ஊரில் சென்று ஜவுளி தொழில் செய்வதாக வீட்டின் உரிமையாளரிடம் […]
