கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பிள்ளையார் கோவில் வீதியில் காந்தரூபன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தீஷ்னாதேவி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த பல மாதங்களாக கோவை ராமநாதபுரம் பகுதியில் வசித்து வந்த காந்தரூபன் தனது குடும்பத்துடன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சூலூருக்கு குடியேறியுள்ளார். ராமநாதபுரத்தில் வசித்த போது காந்தரூபன் ஏல சீட்டு நடத்தி வந்ததோடு, சீட்டு பணத்தை வட்டிக்கு பெற்றுள்ளார். அவர் வட்டிக்கு கொடுத்த பணம் […]
