சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தொழிலதிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சுல்தான்பேட்டை பகுதியில் சையத் அக்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாத்திமா பேகம் என்ற மனைவியும், சிக்கந்தர், பர்கத் என்று 2 மகன்களும் உள்ளனர். தற்போது சிக்கந்தர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் பர்கத் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சையத் அக்பர் டிராக்டர் டிரைலர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்த நிலையில் அதை […]
