இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 43 மீனவர்களை மீண்டும் ஜனவரி 13ஆம் தேதி வரை சிறை நீட்டிப்பு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 6 விசைப்படகுகளில் 43 மீனவர்கள் கடந்த 18ஆம் தேதி மீன் பிடிக்க நடுக்கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லையை தாண்டி வந்ததாக கூறி 43 பேரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மீனவர்களை யாழ்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் […]
