லெபனான் நாட்டில் நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 31 பேரை சட்டவிரோத குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கைது செய்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடவில்லை. இவர்கள் வடக்கு நகரமான காலா மூனில் இருந்து படகுமூலம் லெபனானில் தப்பிக்க முயன்றனர். இதனையடுத்து விசாரணை மற்றும் பிற சட்ட முறைகளுக்காக அவர்கள் நீதித்துறை அமைப்புகள் முன்பாக அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாக லெபனானின் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியினால் நூற்றுக்கணக்கான அகதிகள் […]
