கனடாவில் பிறநாட்டு மக்களின் குடியுரிமை விண்ணப்பத்திற்கான பதில் கொரோனா காரணமாக தாமதமாகி வருவதால் பலர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவில் வசிக்கும் பிற நாட்டு மக்கள் பலரும் தங்கள் குடியுரிமை விண்ணப்பத்திற்கான பதிலை எதிர்நோக்கி நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். அதாவது கடந்த 2020 ஆம் வருடம் மீனாட்சி என்பவர் கனடா குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளார். அவருக்கான தேர்வின் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 11ஆம் தேதி உலகையே புரட்டிப்போட்டு கொண்டிருக்கும் கொரோனா ஆரம்பித்தது. எனவே குடியுரிமை தேர்வுகள் […]
