முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் வழக்குகள் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் மக்களிடையே உரையாற்றிய போது அவர் பேசியதாவது, கொரோனோ தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பல விதிமுறைகளை அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினரால் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் […]
