Categories
அரசியல் மாநில செய்திகள்

“யம்மாடியோவ்!” அத்தனை வழக்குகளும் ரத்தா…? சூப்பராக அறிவித்த முதல்வர் எடப்பாடி…!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் வழக்குகள் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் மக்களிடையே உரையாற்றிய போது அவர் பேசியதாவது, கொரோனோ தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பல விதிமுறைகளை அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினரால் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சி.ஏ.ஏ போராட்டம்… ”கைது செய்யக்கூடாது”… ஐகோர்ட் அதிரடி ….!!

சி.ஏ.ஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கறிஞ்சர் கோபிநாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் அனுமதி இல்லாமல் CAA போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று தமிழக DGPக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் , கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு  முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் போராட்டம் நடத்துபவர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சி.ஏ.ஏ ”அனுமதியின்றி போராடினால் அப்புறப்படுத்துக” டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு …..!!

அனுமதியின்றி சி.ஏ.ஏக்கு எதிராக போராடினால் அப்புறப்படுத்த டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் , ஆதரவாகவும் அனுமதியின்றி திருப்பூரில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி வழக்கறிஞர் கோபிநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது CAAக்கு எதிராகவும் , ஆதரவாகவும் அனுமதியில்லாமல் போராட்டங்கள் நடைபெறுகிறது. சாலையை மறித்து நடைபெறும் இந்த போராட்டங்கள் பொதுமக்களுக்கும் , போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : ”234 எம்.எல்.ஏக்களை கடத்துவோம்” மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ……!!

என்பிஆர் , என் ஆர் சி சட்டத்தால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்து வருகின்றது.  மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து நடுமுவதும் கடும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி 45க்கும் அதிகமானோர் பலியாகினர். தமிழகத்தில் இந்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சியான திமுக 2 கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டடம் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பும் ஏற்படாது: அமித்ஷா உறுதி!

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து பலத்த போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளது . குறிப்பாக டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை […]

Categories

Tech |