பிரான்ஸ் அரசு கொரோனா நெருக்கடியில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்ட செவிலியருக்கு குடிமை உரிமம் தர மறுத்துள்ளது. மாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் கடந்த 20 ஆண்டுகளாக பாரிஸில் உள்ள மருத்துவமனையில் முழு நேரமும் அருகிலுள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் பகுதி நேரமும் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் பிரான்ஸ் நாட்டின் குடிமை உரிமம் பெற விண்ணப்பம் அளித்துள்ளார். ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிமை […]
