திருத்தணி அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடற்ற ஏழைகளுக்கு பயன்பெறும் வகையில் 100 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஒன்றிய முருக்கம்பட்டு கிராமத்தில் மத்திய அரசு அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக 1040 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட சென்ற 2010 வருடம் அரசாணை வெளியிட்டது. இதற்கான கட்டிட பணிகள் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. திருவள்ளூர் […]
