Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“4 மாதத்தில் வீடு ரெடி”…. இதெல்லாம் கொடுத்து விண்ணப்பிக்கவும்…. அதிகாரி தகவல்….!!!!!

திருத்தணி அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடற்ற ஏழைகளுக்கு பயன்பெறும் வகையில் 100 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஒன்றிய முருக்கம்பட்டு கிராமத்தில் மத்திய அரசு அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக 1040 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட சென்ற 2010 வருடம் அரசாணை வெளியிட்டது. இதற்கான கட்டிட பணிகள் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. திருவள்ளூர் […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம்…. உள்ளே சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் அழுகிப்போன நிலையில் ஆறு பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பிலிருந்து கடுமையாக நாற்றம் வீசுகிறது என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் அதோடு ஒத்துப்போனது […]

Categories
மாநில செய்திகள்

குடியிருப்புகளுக்கு கட்டண சலுகை… அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு…!!!!!!

நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கான வாங்கும் திறனுக்கு ஏற்ற குடியிருப்புகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ளார். அதில் 60 இடங்களில் உள்ள பழுதடைந்த 10 ஆயிரம் தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் மறு கட்டுமானம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன்பு கட்டி விற்பனை […]

Categories
உலக செய்திகள்

“நள்ளிரவில் குளித்துக்கொண்டிருந்த பெண்!”… திடீரென்று உள்ளே புகுந்த மர்மநபர்… கனடாவில் அதிர்ச்சி சம்பவம்…!!

கனடா நாட்டில் ஒரு குடியிருப்பிற்குள் ஜன்னல் வழியே மர்மநபர் நுழைந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில், ஒரு பெண் தன் வீட்டில் குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று மர்மநபர் ஒருவர், குளியறையின் ஜன்னலை திறந்து கொண்டு உள்ளே புகுந்து, அந்த பெண்ணை பிடிக்க முயன்றுள்ளார். இதனால், அதிர்ந்து போன அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். அதன்பின்பு, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த வரும் தொடர் கனமழை…. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து…. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வாகன போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது. மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் […]

Categories
உலக செய்திகள்

“வித்தியாசமாக செயல்பட்ட பூனை!”…. குளிர்சாதன பெட்டிக்கு பின் காத்திருந்த அதிர்ச்சி..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் பூனை ஒன்று தன் உரிமையாளரை காப்பாற்றியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள dartmoor என்ற பகுதியில் வசிக்கும், ரிக்கி ஓவன்ஸ் என்ற நபர், 2 நாட்களுக்கு முன்பு, தன் குடியிருப்பின் கதவுக்குள் ஏதோ புகுந்து செல்வதை பார்த்திருக்கிறார். ஆனால், அதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் மது விடுதிக்கு சென்று விட்டார். அதன்பின்பு அவர் குடியிருப்பிற்கு திரும்பியபோது, தன் பூனை வித்தியாசமாக செயல்படுவதைப் பார்த்து குழம்பியிருக்கிறார். அவரின் பூனை குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் இருந்த பைகளை […]

Categories
உலக செய்திகள்

“மதிய நேரத்தில் காவல்துறையினருக்கு வந்த அழைப்பு!”.. அடைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி..!!

பிரிட்டனில் அடைக்கப்பட்டிருந்த குடியிருப்பினுள், இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள லங்காஷைர் பகுதியிலிருக்கும் Higher Walton என்னும் கிராமத்தின் Cann Bridge வீதியிலிருந்து, நேற்று மதியம் சுமார் 1:40 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதில், அப்பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் வசித்த இரண்டு நபர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். எனவே, சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த குடியிருப்பின் கதவை தட்டி பார்த்தனர். உள்ளிருந்து, எந்த சத்தமும் […]

Categories
மாவட்ட செய்திகள்

குறித்த கால அவகாசத்தில் வேலையை முடிக்காத கட்டுமான நிறுவனத்திற்கு அபராதம்…. ரியல் எஸ்டேட் நிறுவனம் அதிரடி தீர்ப்பு….

வீடு கட்டி முடித்து ஒப்படைக்க தாமதமானதால் வாகனம் நிறுத்தும் இடம் ஒதுக்குவதற்காக வசூலித்த 2 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்துமாறு கட்டுமான நிறுவனத்திற்கு ரியல் எஸ்டேட் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த கே நாராயணன் மற்றும் எல். நாராயணன் ஆகியோர் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு 29.39 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் கொடுத்த கால அவகாசத்திற்குள் நிறுவனம் வீடுகளை கட்டி ஒப்படைக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

‘முட்டி அளவுக்கு தண்ணீர் வந்துருச்சு’…. நோய் தொற்று அபாயம்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை நகரின் பல இடங்களில் கனமழையானது கொட்டி தீர்த்தது. இதனை அடுத்து லேசான சாரல் மழை நீடித்தது. மேலும் இந்த நான்கு நாட்களாக சென்னைவாசிகள் கனமழையால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அதிலும்  தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. பல இடங்களில் மழை நீரானது தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு… இன்னும் 45 நாட்களுக்குள்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு…!!!!

சென்னை புளியந்தோப்பு கேபி பார்க், பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அரசுக் குடியிருப்பில் 45 நாட்களுக்குள் மறுசீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் மீது புகார்கள் வந்துள்ளது. அதனால் இங்கு முதல் பகுதி குடியிருப்பான 112.16 கோடி ரூபாய் செலவில் 9 அடுக்குகளை 864 வீடுகளை கொண்டுள்ளது. மற்றொரு பிரிவில் 139.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த கரடி.. பீதியில் உறைந்துபோன அப்பா, மகன்கள்.. அதன் பின் நேர்ந்த சம்பவம்..!!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் ஒரு குடியிருப்புக்குள் கரடி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்தின் வடக்கு பகுதிகளில் அதிகமாக கரடிகள் காணப்படும். எனினும் குடியிருப்புக்குள் அவை நுழைந்ததில்லை. இந்நிலையில், Fort McMurray என்ற பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்புகளுக்கு கரடி நுழைந்திருக்கிறது. அந்த குடியிருப்பில் Sean Reddy என்ற நபர், தன் மகன்கள் 4 பேருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று, அவரின் மகன்கள் இருவருடன் அவர் வீட்டில் இருந்திருக்கிறார். தங்கள் குடியிருப்பிற்கு வெளியில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நம்பி விட்டுட்டு போக… அவங்க புத்தியை காமிச்சிட்டாங்க… நகையை திருடிவிட்டு நாடகம்… அம்பலமான சம்பவம்…!!!

மும்பையில் தொழில் அதிபரின் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையை சேர்ந்த தொழில் அதிபரின் வீட்டில் மேற்கு புறத்தில் உள்ள குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தது. இதனால் தொழில் அதிபர் தனது குடும்பத்துடன் மற்றொரு குடியிருப்புக்கு மாற்றப்பட்டார். மேலும் வீட்டில் ஒரு லாக்கரில் சாவியை அவர் மறந்து விட்டுச் சென்றுள்ளார். அந்த குடியிருப்பை சீரமைக்கும் பணியை குஜராத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அந்த லாக்கர் சாவியை […]

Categories
உலக செய்திகள்

“இவர்களுக்குள் சண்டையே வராது!”.. என்ன நடந்துச்சுனு தெரியல.. வீட்டில் இறந்து கிடந்த தம்பதி..!!

சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு ஒன்றில் ஒரு தம்பதியர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா மாகாணத்தில் Chatelaine என்ற பகுதியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசித்த தம்பதியர் தான் இறந்து கிடந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையின் படி 64 வயதுடைய அந்த நபர், தன் 58 வயது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்திருப்பார் என்று கூறப்படுகிறது. எனினும் அந்த குடியிருப்பின், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

எவ்வளவு நேரம் வெயிட் பண்றது… கோபத்தில் ரிப்பனை கிழித்த தெலுங்கானா முதல்வர்… வைரலாகும் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் , ராஜண்ணா ஸ்ரீசீலா மாவட்டத்தில் உள்ள அரசு குடியிருப்பு ஒன்றை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்துவைத்தார். புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு பகுதிகளை திறந்து வைப்பதற்காக முதல் மந்திரியும், உயரதிகாரிகள் பலரும் வந்திருந்தனர். அப்போது ஒரு குடியிருப்பின் நுழைவாயிலில் ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் விழா ஏற்பாடு செய்தவர்கள் ரிப்பனை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை கொண்டு வர மறந்து விட்டனர். பின்னர் சிறிது நேரம் காத்திருந்த சந்திரசேகர் ராவ் தாமதமானதால் பொறுமையை இழந்து ரிப்பனை பிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில்…. திடீரென ஏற்பட்ட தீ… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பங்காரு நாயுடு. இவரது பிளாட்டில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தார். காவல்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் பங்காரு […]

Categories
மாநில செய்திகள்

“அடுக்குமாடி குடியிருப்பு திறந்தாச்சு”… பயனாளிகள் யார்…? யார்…?

மாநிலம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா நடந்து முடிந்தும்  பயனாளிகள் தேர்வில் குழப்பம் நீடித்து வருகிறது. மாநிலம் முழுக்க குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை  முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார். குடியிருப்புகள் வளாகத்தில் பூங்காக்கள், கடைகள், குடிநீர் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கட்டுமானம் நடந்து முடிந்தது. பல இடங்களில் பயனாளர்கள் தேர்வு முழுமை பெறாததால், நீர்நிலை ஆக்கிரமிப்பு வசிக்கும் ஏழை, எளிய மக்கள், நிலச்சரிவு […]

Categories
உலக செய்திகள்

துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட 5 பிஞ்சு குழந்தைகள்… ஒரே குடும்பத்தில் 6 உயிரிழப்பு… இளைஞரின் வெறிச்செயல்…!

அமெரிக்காவில் ஒரு ஆண் உட்பட ஐந்து குழந்தைகளை சுட்டுக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணம் மஸ்கோஜியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுக்காலை தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குடியிருப்பு பகுதியை சோதனையிட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு ஆண் உட்பட 5 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

குடியிருப்பு சான்றிதழ் வேண்டுமா..? ஆன்லைன்ல எப்படி வாங்குவது… வாங்க பாக்கலாம்..!!

ஆன்லைன் மூலமாக குடியிருப்பு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் அட்டை/ குடும்ப அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் பெய்து Residence Certificate என்ற Option ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வு செய்த பிறகு அங்கு […]

Categories
பல்சுவை

இரை தேடி குடியிருப்புக்குள்….. 10 அடி உயரம் தாண்டிய விலங்கு…. நெஞ்சை பதைபதைக்கும் காணொளி….!!

பூனையை பிடிக்க 10 அடி கேட்டை தாண்டி சிறுத்தையின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா விலங்குகளின் அசாதாரண காணொளிகளை அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது காணொளி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் சிறுத்தை ஒன்று இரைதேடி குடியிருப்பு பகுதிக்கு வந்து உள்ளது. அங்கு பூனையை பார்த்த சிறுத்தை அதனை பிடிப்பதற்காக 10 அடி உயரம் கொண்ட கேட்டை ஒரே பாய்ச்சலில் தாண்டி செல்கிறது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானையால் அச்சம்…!!!

நீலகிரி மாவட்டம் அருகே தேவால பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால்  அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் நாள்தோறும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். குடியிருப்புகள் அருகே வன விலங்குகள் விளை நிலங்களில் சேதப்படுத்துவது மட்டுமின்றி, மனிதர்களையும் தாக்கம் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிகாலை கூடலூர் அருகே உள்ள தேவால பகுதிகளில் ஒற்றை காட்டு யானை ஒன்று, […]

Categories

Tech |