Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருது… விண்ணப்பங்கள் வரவேற்பு… கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவின்போது கபீர் புரஸ்கார் விருது முதல்வரால் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது பற்றி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், காவல் தீயணைப்பு துறை, ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் போன்றோர் நீங்கலாக சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசு பணியாளர்கள் செயலாற்றும் அரசு பணியின் ஒரு பகுதியாக விளங்கும் பட்சத்தில் விருது பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆகின்றனர். ஒரு ஜாதி, […]

Categories
மாநில செய்திகள்

இன்றே(செப் 30) கடைசி நாள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு….!!!!!

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் தகவல்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2023 குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான மாதிரிகளை இன்றே(செப் 30) தேதிக்குள் அனுப்ப தமிழக உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனை, தீர்வுகள் என்ற தலைப்பில்  அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு குடியரசு தினவிழாவில், வேலுநாச்சியார், பூலித்தேவன், வீரன் சுந்திரலிங்கம், மருது சகோதரர்கள் அடங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

செப் 30 ஆம் தேதிக்குள்…! மாநில அரசுகளுக்கு….. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் தகவல்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2023 குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான மாதிரிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனுப்ப தமிழக உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனை, தீர்வுகள் என்ற தலைப்பில்  அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு குடியரசு தினவிழாவில், வேலுநாச்சியார், பூலித்தேவன், வீரன் சுந்திரலிங்கம், மருது சகோதரர்கள் அடங்கிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு…. போலீசார் அணிவகுப்பு ஒத்திகை…. மைதானத்தில் தூய்மை பணிகள் தீவிரம்….!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தின் காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதிலும் வருகின்ற 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில்உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறவுள்ளது. அப்போது மாட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். இதனையடுத்து குடியரசு தினத்தன்று மாவட்டத்தில் சிறப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம்னா சும்மாவா?…. “வீரம் விளைந்த மண்”…. டெல்லியில் கெத்து காட்டுவோம்…. மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு….!!!!

ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக பலமுறை போரிட்ட பூலித்தேவன், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டியர் கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, வ.உ.சி சிதம்பரனார் என பல வீரத்திருமகன்களை நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்த மண் தமிழ்நாடு ஆகும். ஆனால் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக பங்களிப்பினை பறைசாற்றும் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுதலை வேட்கையும், நாட்டுப்பற்றும் மிக்க தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் குடியரசு தின கொண்டாட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து…. உளவுத்துறை எச்சரிக்கை…. பரபரப்பு தகவல்….!!!!

குடியரசு தினம் அன்று பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் ஜனவரி 26-ம் தேதி 75-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதுக்கு மறுப்பு தெரிவித்தால்?”…. மத்திய அரசுக்கு இதுதான் பதிலடி!… காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி….!!!!

நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தமிழக அலங்கார ஊர்திக்கு குடியரசு தின விழா அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பில் பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது மத்திய அரசு தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே குடியரசு தினவிழாவை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புறக்கணிக்க வேண்டும். அதேபோல் பாஜக அரசு தமிழ் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தொடர்ந்து மட்டம் தட்டி வருகிறது. […]

Categories
அரசியல்

குடியரசு தின விழா அணிவகுப்பு….! “இவ்வளவு லேட்டாவா ரியாக்சன் கொடுக்குறது முதல்வரே”…. தொடரும் கேள்வி….!!!!

குடியரசு தின விழாவிற்காக தமிழ்நாடு சார்பாக அனுப்பப்பட்ட ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக ஸ்டாலின் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவில் தமிழக அரசை பறைசாற்றும் விதமாக அனுப்பப்பட்ட ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லி ராஜபாதையில் நடைபெறும் முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் வகையில் அந்தந்த மாநிலம் சார்பாக ஊர்திகள் அனுப்பி வைக்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தின வரலாற்றில்… போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்த பெண்… குவியும் பாராட்டு…!!!

டெல்லியில் குடியரசு தின வரலாற்றில் முதன் முறையாக பெண் விமானி போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். டெல்லியில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு, கோலாகலமாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது குடியரசு தின வரலாற்றில் முதன்முறையாக பாவனா காந்த் என்ற பெண் விமானி, விமானப்படையின் போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் போர் விமானியாக பொறுப்பேற்ற பாவனா. இந்தியாவின் பலத்தை […]

Categories

Tech |