Categories
மாநில செய்திகள்

அண்ணா பதக்கத்திற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!

அண்ணா பதக்கத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு வருடமும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் குடியரசு தின விழா அன்று வழங்கப்படுகிறது. இதில் ஒரு லட்சம் ரூபாய்கான காசோலை, 9 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பதக்கம் மற்றும்  தகுதியுரை போன்றவை அடங்குகிறது. இந்த பதக்கத்தினை பெற தமிழகத்தைச் சேர்ந்த வீர,தீர செயல் புரிந்த பொதுமக்களில் மூன்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் சென்னை மெரினாவில் காட்சிப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த வருடம் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழக அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசு இதனை நிராகரித்து விட்டது. இதையடுத்து டெல்லி குடியரசு தின கொண்டாட்டத்தில் தமிழக அரசின் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும்.மேலும் அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியரசு தின விழா…. 140 போலீசாருக்கு பதக்கம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேசிய  கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அதிகாரி மங்கலசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதன்பின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்தில் பெரும் சோகம்…..!! கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 2 மாணவிகள் பலி…!!

குடியரசு தினத்தன்று தேசிய கொடியை இறக்க முயற்சி செய்தபோது கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் பழங்குடியின மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நேற்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு விடுதியில் உள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று மாலை விடுதி காப்பாளர் காஜல், கரன் மற்றும் தியா என்ற மூன்று மாணவிகளை அழைத்து கொடிக்கம்பத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

15,000 அடி உயரத்தில்…. தேசிய கொடியை பறக்கவிட்ட வீரர்கள்…. வெளியான வீடியோ….!!!!

நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழாவானது கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர்ண தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியான லாடக் பனிச் சிகரத்தில் சுமார் 15,000 அடி உயரத்தில், மைனஸ் 40 டிகிரி உறைபனியில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும் தேசிய கொடியை ஏற்றி பாரத் மாதா கி ஜெய் என […]

Categories
மாநில செய்திகள்

அரசு அலங்கார ஊர்தியில் வடதமிழகம் புறக்கணிப்பு…. பெரும் பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வட தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தில்லி  அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் […]

Categories
உலக செய்திகள்

73-ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா…. அமெரிக்க அரசு வாழ்த்து…!!!

இந்திய நாட்டின் 73 வது குடியரசு தின விழாவிற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்திருக்கிறது. இந்தியாவிற்கு இது 75-வது சுதந்திரதின வருடம். இந்த வருடத்தில், இன்று 73 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. எனவே, தலைநகர் டெல்லியில் இருக்கும் ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். அதன்பின்பு 21  குண்டுகளின் முழக்கத்துடன் தேசியகீதம் ஒலித்தது. அதற்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து […]

Categories
மாநில செய்திகள்

குடியரசுத் தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமின்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையில் தமிழ்நாட்டில் நடந்த சில அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை என்ற புகார்கள் கடந்த சில மாதங்களாக வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக சென்னை ஐஐடியில் அண்மையில் நடத்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக இந்த வருடம் குடியரசு தின  நிகழ்ச்சிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் பார்க்க பொது மக்கள், பள்ளி மாணவர்கள் வர வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியக் குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழாவை பள்ளி மாணவர்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் காண நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் தனுஷின் அடுத்த அறிவிப்பு?”…. படு குஷியில் ரசிகர்கள்!…. என்னன்னு பாருங்க….!!!!

கடந்த 18 ஆண்டுகளாக சந்தோசமாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் திடீரென பிரிய போவதாக அறிவித்தனர். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே தனுஷுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தனுஷும் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் திரையுலகை பாதிக்காத வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அந்த வகையில் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி என பல படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். “வாத்தி” படம் தனுஷ் நடிப்பில் வெளியாகும் தெலுங்கு […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு…. மாநகராட்சி ஆணையர் அதிரடி….!!!!

இந்தியாவில் வருகின்ற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் சென்னையில் குடியரசு தினத்தையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 6,800 காவல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல்

தமிழகம் முழுக்க செல்லும் அலங்கார ஊர்தி…. எங்களுக்கு சந்தோஷம் தா…. அண்ணாமலை வரவேற்பு….!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தினத்தன்று மாநிலம் முழுக்க செல்லும் என்பதை வரவேற்றிருக்கிறார்.  டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவிற்கான அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழ்நாடு சார்பாக அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டது. இந்த ஊர்தியில், வ.உ.சி., வேலு நாச்சியார், பாரதியார் மற்றும் மருது சகோதரர்கள் போன்ற விடுதலை போராட்ட வீரர்களின் படங்கள் இருந்தது. ஆனால் தேர்வு குழு, அந்த ஊர்தியை நிராகரித்தது. இதனை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் பல அரசியல் தலைவர்கள் […]

Categories
அரசியல்

“இதுக்கு மாநில அரசுதான் முழுப் பொறுப்பு”…. சும்மா சும்மா எங்களயே குத்தம் சொல்லிக்கிட்டு…. அண்ணாமலை பகீர்….!!!!

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக வாகனம் இடம் பெறாததற்கு மாநில அரசுதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஜெய் குருஜி சமாதியில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜெய் குருஜியின் முழு உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “தமிழக பாடநூலில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் […]

Categories
அரசியல்

ஷாப்பிங் பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்…. கம்மி ரேட்ல எல்லாத்தையும் அள்ளிட்டு போங்க…. சூப்பர் அறிவிப்பு….!!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதில் ஷாப்பிங் பிரியர்கள், சிறு தொழில்கள் பயன்பெறும் வகையில் விற்பனை திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 17ஆம் தேதி முதல் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2022 தொடங்குகிறது. இதில் ஃபேஷன், அழகுப் பொருட்கள், உப பொருட்கள், ஸ்மார்ட் அணிகலன்கள், அலுவலக பொருட்கள், கல்வி தொடர்பான பொருட்கள், வீட்டு மற்றும் சமையலறை பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், மரச்சாமான்கள், மளிகை, பொம்மை, குழந்தைகளுக்கான பொருட்கள் என கடல் போல […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஜனவரி 26- ஆம் தேதிக்கு முன்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிட்மெண்ட் காரணி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் நோக்கத்துடன் விற்பனையை 2.57 சதவிகிதத்திலிருந்து 3.68 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 20,0000 ரூபாயாக உயர்வதால், அகவிலைப்படி 31 சதவிகிதம் அளவில் உயரும். இவற்றிற்கான அறிவிப்பு குடியரசு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தகவல் உண்மை இல்லை…. மத்திய அரசு விளக்கம்….!!!!

2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கான சிறப்பு விருந்தினர் பற்றி ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வருடம்தோறும் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாக வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்தநிலையில் அடுத்த வருடம் நடைபெறும் விழாவில் ‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பு’ (BIMSTEC) நாடுகளின் தலைவர்கள் ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ஆனால் அதை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது…. விண்ணப்பிக்க கடைசி தேதி….!!

தமிழகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு முதல்வர் வீர,தீர செயலுக்கான அண்ணா பதக்கம் ஆண்டுதோறும் வழங்குவார். மேலும் இந்த பதக்க பெற்றவருக்கு ரூ.1,00,000 காசோலை வழங்கப்படும். அடுத்த ஆண்டு வழங்க உள்ள பதக்கத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வீர,தீர செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதக்கம் பொதுமக்களின் 3 பேருக்கும் மற்றும் அரசு ஊழியர்களில் 3 பேருக்கும் வழங்கப்படும். இந்தப் பதக்கம் பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது. எனவே விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் […]

Categories
உலக செய்திகள்

விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை …! அமெரிக்காவிலும் போராட்டம்… உலகளவில் கேள்விக்குறியாக இந்தியா …!!

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தலைநகர் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியரசு தின விழா அன்று  பேரணி முடிந்த பின்பு விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகள் அதற்கு முன்பாகவே டிராக்டர்களை கொண்டு வந்து டெல்லியினுள் நுழைந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் விவசாயிகளை வெளியேற்றும் நோக்கில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு துப்பாக்கிசூடு நடத்தினர். […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

கலவர நாளான “குடியரசு தினம்” மர்ம நபர்களின் ஊடுருவல்…. விவசாயிகளுக்கு தொடர்பில்லை – பாரத் கிசான் சங்கம்

வன்முறைக்கும் விவசாயிகளுக்கும் தொடர்பு இல்லை என பாரத் கிஷான் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் இன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தனர் ஆனால் விவசாயிகள் மத்தியில் ஊடுருவிய மர்ம நபர்களினால் அமைதியான பேரணி வன்முறையாக வெடித்துள்ளது இது குறித்து  பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் கூறுகையில், “வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு விவசாயிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பதட்டமான “குடியரசு தினம்” செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்…. டெல்லியில் பரபரப்பு…!!

டெல்லியில் டிராக்டர் பேரணி மேற்கொண்ட விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் டெல்லியின் பல்வேறு எல்லைகளை முற்றுகையிட்டு இருந்த விவசாய சங்கம் இன்று  தான் மேற்கொண்ட டிராக்டர் பேரணியில் அனுமதிக்கப்பட்ட சாலைகளை விட்டு விலகி டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கும் நுழைந்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக செங்கோட்டையை நோக்கி விவசாய சங்கம் டிராக்டர்கள் மூலம் பயணிக்க முயற்சித்த போது போலீசார் அவர்களை தடுக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்கள் காவல்துறையினரை தாக்கிவிட்டு டெல்லி செங்கோட்டையை நோக்கி முன்னேறி தற்போது செங்கோட்டையை முற்றுகையிட்டனர். […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பிரமோஸ் அணிவகுப்பு…. “சுவாமியே சரணம் ஐயப்பா” குடியரசு தினத்தில் ஒலித்த கோஷம்….!!

குடியரசு தினவிழாவில் பிரமோஸ் ஏவுகணையின் அணிவகுப்பின் போது சாமியே சரணம் ஐயப்பா கோஷம் ஒலிக்கப்பட்டது.  இன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்ற நிகழ்ச்சிகள் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு துறையிலும் தங்கள் வெற்றியை எடுத்துக்காட்டும் விதமாக பல்வேறு அணிவகுப்புகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் உலகின் அதிவேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை அணிவகுப்பும் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்கது […]

Categories
பல்சுவை

“இந்தியாவில் இதுவரை பதவி வகித்த 13 குடியரசுத் தலைவர்கள்”…. அவர்களைப் பற்றிய செய்தி தொகுப்பு..!!

இந்தியாவின் இதுவரை பதவி வகித்த 13 குடியரசுத் தலைவர்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக 1950ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இரண்டு முறை குடியரசுத் தலைவரால் இவர்தான் இந்தியாவில் மிக நீண்ட காலம் அந்த பதவியில் இருந்தவர். 1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். ராதாகிருஷ்ணன் நினைவாக அவரது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அடேங்கப்பா…. 3,00,000 டிராக்டர்களா….. உலகையே மிரள வைக்கப் போகும் இந்திய விவசாயிகள்…..!!

இன்று குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிவடைந்த பிறகு வரலாறு காணாத அளவு 3 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி விவசாயிகளால் நடத்தப்பட உள்ளது இன்று தலைநகர் டெல்லி இரண்டு முக்கிய பேரணிகளை சந்திக்க இருக்கிறது. ஒன்று இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வண்ணம் ராஜபாதையில் நடைபெற உள்ள முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு. இதை உலகமே உற்று நோக்குகிறது. மறுபக்கம் தங்களின் உரிமைக்காக லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு நடத்த உள்ள டிராக்டர்கள் பேரணி. ஒன்று வெற்றிக்கான பேரணி […]

Categories
பல்சுவை

“குடியரசு தினம்” குவிக்கப்பட்ட போலீஸ்…. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்…!!

50 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டுத் தலைவர்கள் யாரும் குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை. நாட்டின் 72 வது குடியரசு தின விழா இன்று  ராஜபாதையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக அணிவகுப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து செங்கோட்டை வரை நடைபெறும் அணிவகுப்பு இந்த ஆண்டு நேஷனல் ஸ்டேடியம் வரை மட்டுமே செல்லும் அணிவகுப்பில் பங்கேற்கும் […]

Categories
பல்சுவை

“குடியரசு தினம்” ஏற்பட்ட நன்மை என்ன தெரியுமா….? காலத்தை மாற்றி அமைத்த நாள்…!!

உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்.உனக்குத் தேவையான எல்லா வலிமையும் , உதவியும் உனக்குள்ளேயே கூடிக் கொண்டிருக்கின்றன இது சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகளில் ஒன்று. நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்கலாய் பிரித்து ஆண்டதால் தான் […]

Categories
பல்சுவை

“குடியரசு தினம்” இன்றைய சிறப்பு அம்சம் என்ன….? வாங்க தெரிஞ்சிக்கலாம்….!!

முதல் அம்சம் ‘நாம் ஏன் இந்த குடியரசு தின விழாவை கொண்டாட போகிறோம்?  என்று தெரிந்து கொள்ள வேண்டும். சில விஷயங்களாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதில் முதல் விஷயம் நாம் இந்தியர்கள் இந்தியர்களுக்காகவே உருவாக்கிய ஒரு அரசியல் சாசனம் ஜனவரி 26 ஆம் நாள் 1950 இல் நடைமுறைக்கு வந்தது. இதுவே குடியரசு தினத்திற்கான முதல் காரணம். இரண்டாவது இந்த அரசியல் சாசனம் உலகில் மிகப்பெரிய அரசியல் சாசனம் என்று போற்றக் கூடியது . மூன்றாவது இந்திய நாடு முழுவது […]

Categories
பல்சுவை

இன்று “குடியரசு தினம்” எதற்காக…..? சிறப்புமிக்க நாளின் வரலாறு….!!

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.  இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு நிகழ்வு விழா என்று சொன்னதும் இளைஞர்கள் முதல் பெரிய ஞானிகள் வரை தனது முகநூல் பக்கம் அல்லது இன்னும் சமூக வலைதளங்களில் தன் வாழ்த்துக்களை போட்டு மூவர்ணக் கொடியை போட்டு ஹேப்பி ரிபப்ளிக் டே என்று சொல்லிவிட்டால் அன்றுடன் அந்த விழா முடிந்து விட்டது , தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு சாதாரணமான நிகழ்வு அல்ல. மிகவும் சிறப்பான மிகுந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கிராம சபை கூட்டம் ரத்து… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் குடியரசு தினமான நாளை கிராமசபை கூட்டம் நடத்தக் கூடாது என ஊரக வளர்ச்சித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு முக்கியமான அரசு விழாக்களின் போதும் கிராம சபை கூட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிராம சபை கூட்டம் நடக்க கூடாது என தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் குடியரசு தினமான நாளை கிராமசபை கூட்டம் நடத்தக் கூடாது என சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 859க்கு விமானத்தில் பறக்கலாம்…. உடனே முந்துங்கள்..!!

குடியரசு தினத்தை முன்னிட்டு உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை கோஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. கோஏர் நி றுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.859 கட்டணத்தில் உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜனவரி 22 முதல் 29-ஆம் தேதி வரையில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்று அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் எப்போது வேண்டுமானாலும் இதை பயன்படுத்தலாம். […]

Categories
மாநில செய்திகள்

“வருஷா வருஷம் நடக்கும்… ஆனா இந்த வருஷம் இல்லை”… ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ரத்து..!!

ஆண்டு தோறும் ஆளுநர் மாளிகையில், குடியரசு தினத்தன்று அளிக்கப்படும் தேநீர் விருந்து இம்முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் உள்ள கடற்கரையில் நடக்கும் குடியரசு தின விழாவில், ஆளுநர் தேசியக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். அன்று மாலை, ஆளுநர் மாளிகையில், முக்கிய பிரமுகர்களுக்கு, ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பார். இதில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு கொரோனா காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“சுட்டுக் கொல்ல வந்தேன்” மர்ம நபரின் பகீர் வாக்குமூலம்…. விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு….!!

டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் விவசாயிகளை கொல்வதற்காக  அனுப்பப்பட்ட மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசாங்கம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் எந்தவித முடிவும் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை. இதனிடையே குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: தமிழகத்தில் ரத்து – அரசு அதிரடி உத்தரவு …!!

கொரோனா தொற்று அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு குடியரசு தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசு தினம் என்பது ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா காரணமாக பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் என்பது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் அவர்கள் ஜனவரி 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு தேசியக் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அமேசான் குடியரசு தின மெகா சேல்ஸ்… “மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர்கள்” என்னென்ன..?

அமேசான் தளம் Amazon Great Republic Sale 2021என்று பெயரில் குடியரசு தின விற்பனை தொடங்கியுள்ளது. இந்த சலுகை விற்பனையானது ஜனவரி 19 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 19ம் தேதி முதலே விற்பனை தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், அழகு, அத்தியாவசிய பொருட்கள், வீடு மற்றும் சமையலறை மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளில் நிறைய தள்ளுபடி சலுகைகள் உள்ளன. குடியரசு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“12 ரியல்மி போன்களுக்கு அதிரடி ஆஃபர்”… உடனே முந்துங்கள்…!!

குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் பல்வேறு ஆஃபர்களை வழங்கிவருகின்றனர். அந்த வகையில் ரியல்மி நிறுவனம் ஜனவரி 20 – 24 வரை ரியல் பப்ளிக் சேல் என அதிரடி சலுகை விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 4 நாள் விற்பனையின் போது ரியல்மியின் 12 ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ரியல்மி சி 12 மற்றும் ரியல்மி சி 3 மாடல்களுக்கு ரூ.500 தள்ளுபடியும், ரியல்மி சி 15 மற்றும் ரியல்மி […]

Categories

Tech |