Categories
உலக செய்திகள்

“வன்முறை உருவாக்க மீண்டும் மீண்டும் பொய் சொல்லப்பட்டது”..? எதிர்க்கட்சியினரை குற்றம் சாட்டிய ஜனாதிபதி ஜோபைடன்…!!!!!!

அமெரிக்காவில் எந்த ஒரு ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் அவரது நான்கு வருட பதவி காலத்தில் மத்தியில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தல் ஆனது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு ஜோபைடன் ஜனாதிபதியாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அவருடைய பதவி காலத்தில் மத்தியில் வரும் எட்டாம் தேதி நாடாளுமன்ற கீழ் சபையில் உள்ள மொத்த இடங்களான 435 இடங்களுக்கும் மேல்சபையான செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் […]

Categories
உலக செய்திகள்

“குடியரசு கட்சி மீண்டும் அரியணை ஏறும்”… டொனால்ட் ட்ரம்ப் அதிரடி பேச்சு…!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் என்னுடைய அரசியல் வாழ்க்கை இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டார். பிறகு எந்த நிகழ்ச்சியும் கலந்துகொள்ளாத டொனால்ட் ட்ரம்ப்  தற்போது ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் “என்னுடைய அரசியல் இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை “என்று கூறினார். மேலும் டொனால்ட் ட்ரம்ப்யின் […]

Categories
உலக செய்திகள்

தப்பிய டொனால்ட் டிரம்ப்…! மீண்டும் வன்முறை… அதிபராக வர அதிக வாய்ப்பு ?

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப்பின் குற்றச்சாட்டு விசாரணை முடிவில் முன்னாள் குடியரசு கட்சி அதிபரை காப்பாற்றியதால் அமெரிக்கா செனட் டிரம்பை விடுவித்தது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஒருவருடத்தில் இரண்டாவது குற்றச்சாட்டுக்கான  விசாரணை முடிவுக்கு வந்தது. விசாரணையில் குடியரசு கட்சி  முன்னாள் அதிபரை காப்பாற்றியதால் டிரம்பை  அமெரிக்கா செனட் சனிக்கிழமை அன்று விடுவித்தது. டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்திய கொடூர தாக்குதலில் அவருடைய பங்கு குறித்த குற்றச்சாட்டை அவரது குடியரசுக் கட்சியினர் தடுத்துவிட்டனர். டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

மிச்சிகனில் அவசர நிலையை 4 வாரங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு… துப்பாக்கியுடன் சட்டசபைக்குள் புகுந்த மக்கள்!

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினர்  அவசர நிலையை  4 வாரங்களுக்கு நீட்டிக்க உத்தரவுகளை பிறப்பித்ததால் மக்கள் சிலர் துப்பாக்கியுடன் சட்டசபைக்குள் புகுந்தனர். அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆளுநர் கிரெட்சன் விட்மர் வியாழக்கிழமை இரவு மிச்சிகனின் COVID-19 அவசரகால நிலையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க புதிய நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். ஆனால் சட்டமன்றத்தில் அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் மே 28 வரை அவசரகாலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்ததைத் […]

Categories

Tech |