Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிமைபொருள் போலீசார் திடீர் சோதனை…. 10½ டன் அரிசி பறிமுதல்…. டிரைவர் கைது….!!

கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்ற 10½ டன் ரேஷன் அரிசியை குடிமைபொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புனனாய்வு இன்ஸ்பெக்டர் ஆல்பின்மேரி தலைமையில் காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் சுமார் 10½ டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. மேலும் இந்த அரிசி கேரளாவிற்கு கடத்தி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் இல்லை… 11 லாரிகள்…. 650 டன் நெல் பறிமுதல்… அதிகாரிகள் அதிரடி..!!

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் அதிகாரியால் போதிய  ஆவணங்கள் இல்லாமல்  11 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட650 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் போதிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் 11 லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்ட 650 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது  என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். நெல் மூட்டைகளை    வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டத்திற்கு  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு  விற்கப்படுவதாக […]

Categories

Tech |