இரு தவணை தடுப்பூசிகள் செலுத்திய அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளலாம். கொரோனா தொற்று பரவாமல் காரணமாக அமெரிக்க மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு 4 விதமான சுகாதார நிலைகளை அந்நாட்டின் CDC என்ற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. அதில் முதல் நிலை குறைவு, 2வது மித நிலை, 3வது உயர்வு நிலை, 4வது மிக உயர்வு நிலை ஆகும். தற்பொழுது கொரோனா தொற்று பரவலானது இந்தியாவில் குறைந்துவிட்டது. இதனால் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் […]
