நமது வீடுகளில் அஷ்டலட்சுமிகள் குடியேறி செல்வம் பெருகவேண்டும் என்றால், நம் முன்னோர்கள் சிலவற்றைக் கடைபிடிக்கவேண்டும் எனக் கூறியுள்ளனர். வீட்டில் உள்ள பெண்கள் இதனை தினமும் செய்வதன் மூலம் இல்லத்தில் குடிமகள் குடியேறி அனைத்து வளங்களும் பெருகி செழிப்புடன் வாழலாம் எனக் கூறியுள்ளனர். அவ்வாறு ஆன்மீகத்தில் செய்யவேண்டிய கடைமைகளாக கூறப்பட்டிருப்பவை: 1. நாள்தோறும் வீட்டின் முன் கோலம் போட வேண்டும். 2. அதிகாலையில் நீராடி இறைவனை வழிபடுதல். 3. சூரிய உதயத்தின் போது, சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுதல். 4. […]
