சேலம் மாவட்டத்தில் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய ஆணுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை வழங்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவி உள்ளார். அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மீது வழக்கு ஒன்று சேலம் கோர்ட்டில் நடந்துள்ளது. அந்த வழக்கில் மணியின் மனைவி பேபி செல்வராஜ்க்கு எதிராக சாட்சி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் கடந்த 2009 ஆம் ஆண்டு குடித்து விட்டு […]
