குடிபோதையில் கார் ஓட்டி தொழிலாளர்கள் மீது மோதிய வழக்கில் பிரபல மாடல் அழகி மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்டார். பிரபல மாடல் அழகியான ராஜகன்னி கடந்த வாரம் குடிபோதையில் சொகுசு கார் ஒன்றை ஓடிச்சென்று சாலையோர தொழிலாளர்கள் மீது மோதி உள்ளார். இதில் 8 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் போலீசார் அவரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் உடல் நலம் சரியில்லை என கூறிய […]
