Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் அரசு பேருந்தை திருடிய இளைஞர்… விரட்டிப் பிடித்த போலீஸ்…!!!

திருச்சியில் குடிபோதையில் இருந்த இளைஞர் அரசு பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த அஜித் என்ற இளைஞர் குடி போதைக்கு அடிமையானவர். அவர் நேற்று குடிபோதையில் இருந்த போது திருச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளார். அதனைக் கண்ட போலீசார் மற்றும் பேருந்து ஊழியர்கள் அவரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்றனர். அதன்பிறகு அவரை பிடித்து பேருந்தை கைப்பற்றினர். இதனையடுத்து பேருந்தை […]

Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் சுற்றும் நேபாளிகள்….!! தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய முயற்சி…!!

இந்திய-நேபாள எல்லையில் தடைசெய்யப்பட்ட பகுதியில் குடிபோதையில் சிலர் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்திய-நேபாள எல்லையில் இருக்கின்ற சம்பாவத் மாவட்டத்தில் தனஞ்பூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் பில்லர் எண் 811 என்ற நிலம் எவருக்கு சொந்தமானது என்பதில் இரு நாடுகளுக்கும் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்தப் பகுதி அடைக்கப்பட்டு உள்ளே எவரும் நுழையக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் நேபாளத்தை சேர்ந்த சிலர் குடிபோதையில் இருந்த நிலையில் அந்தப் பகுதிக்குள் […]

Categories

Tech |