Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… வகுப்பறையில் குடிபோதையில் பேராசிரியர் பண்ற காரியமா இது…? வைரலாகும் வீடியோ…!!!!

பஞ்சாபில் வகுப்பறைக்குள் பேராசிரியர் ஒருவர் குடிபோதையில் நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலம் பதாம் கோட்டில் குருநானக் தேவ் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். அதாவது ரவீந்தர் குமார் எனும் பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறைக்குள் வந்து மாணவர்கள் அருகே நின்று பாட்டிலில் இருந்த மதுவை அருந்தி கொண்டே நடனமாடியுள்ளார். அவர் ஒரு பஞ்சாபி திரைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! அதிக குடிபோதை…. விமானத்தில் தள்ளாடிய முதல்வர்….. எதிர்க்கட்சி பகீர் குற்றச்சாட்டு…. நடந்தது என்ன…?

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பஞ்சாப் சட்டமன்ற பேரவையில் 117 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் 92 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்களும், சிரோமணி அகாலி தளத்துக்கு 3 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 எம்எல்ஏவும், ஒரு சுயேட்சை எம்எல்ஏவும் இருக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்வர் பகவந்த்மான் […]

Categories
உலகசெய்திகள்

முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக எதிர்க்கட்சியின் புரளி… பரபரப்பை ஏற்படுத்திய தகவல்…!!!!!

இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல்வர் ஜெர்மன் விமானம் ஒன்றில் இருந்து இறக்கி விடப்பட்டதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முதல்வரான பகவந்த் மான் எட்டு நாள் அரசு முறை பயணமாக ஜெர்மனிக்கு சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அதற்கு காரணம் குடிபோதையில் இருந்த அவர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த தகவலை பகவந்த்மான் சார்ந்த ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இந்த நிலையில் முதல்வரின் நற்பெயருக்கு […]

Categories
சினிமா

இமான் அண்ணாச்சி புதுமனை புகுவிழா…. அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு மட்டையான இளம் நடிகை…. தீயை கிளப்பிய பயில்வான்….!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் இமான் அண்ணாச்சி. இவர் சின்னத்திரையில் இருந்து படிப்படியாக வளர்ந்து வெள்ளித்திரைக்கு வந்தார். திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட இவர் சமீபத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தினர். இந்த விழாவிற்கு தன்னுடன் சினிமாவில் பணியாற்றிய பிரபலங்களை அழைத்துள்ளார். மேலும் சினிமா பிரபலங்களுக்கு பார்ட்டியும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்ற ஸ்ரீதிவ்யா மூச்சு முட்ட குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து சக நடிகர்-நடிகைகள் அவரை மீட்டு மயக்கத்தை தெளியவைத்து […]

Categories
மாநில செய்திகள்

‘ஏம்பா எப்ப பாத்தாலும் குடிக்கிற’….. கேள்வி கேட்ட மகள்கள்…. கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை…. கொடூர சம்பவம்….!!!

குடிபோதையில் தனது 2 மகள்களை கட்டையால் தாக்கி கொடூரமாக அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் 14 வயது மகள் தற்கொலை செய்துகொண்டார். இதை தொடர்ந்து மீண்டும் மது போதையில் வீட்டிற்கு வந்து கோவிந்தராஜ் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவருடைய […]

Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் விபத்து….!! இந்திய கிரிக்கெட் வீரர் கைது….!!! பெரும் பரபரப்பு…!!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டெண்டுல்கரின் நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி தன்னுடைய பள்ளிப் பருவங்களில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். துரதிஷ்டவசமாக சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காத வினோத் காம்ப்ளி பேசும்படியான அளவிற்கு கிரிக்கெட்டில் பெயர் வாங்கவில்லை. இந்நிலையில் இவர் தற்போது குடிபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி குடிபோதையில் தன்னுடைய காரை இயக்கிய தாகவும், இதனால் மற்றொரு காரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசா இருந்துட்டு இப்படியா ? முகம் சுளித்த பயணிகள்… சென்னை சென்ட்ரலில் பரபரப்பு சம்பவம் …!!

ரயில் நிலையத்தில் குடிபோதையில் போலிஸ் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட போலீசாரை ஆர்.பி.எப் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயன்றனர்.  ஆனால் அவர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார்.விசாரணையில்  அவரின் பெயர் சபரிக்குமார் என்பதும் அவரின் வயது 28 என்பதும் தெரியவந்தது . இவர் பெரியமேடு குற்றப்பிரிவு  காவல் நிலையத்தில் பணி புரிவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில்  சபரிக்குமாரின் மீது குற்றப்பிரிவு போலீஸிலில் புகார் அளிதுத்தனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட மாணவர்கள்…. அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க….!!!!

ஆந்திரா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் குடி போதையில் நடனம் ஆடியுள்ளனர். மாணவர்கள் நடனமாடிய வீடியோ சமூக ஊடங்களில் நேற்று வைரலானது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவர்கள் ஐந்து மாணவர்களையும் பள்ளியை விட்டு வெளியேற்றினர். அதனை தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களில் ஒருவர் தனது நண்பர்களுக்கு மது வாங்குவதற்காக மற்ற மாணவர்களிடம் பணம் கேட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள்

குடிபோதையில் ஹோட்டலில் தகராறு செய்த மூன்று…. பேர் கைது செய்த போலீசார்….!!

திருச்சியில் குடிபோதையில் ஹோட்டலில் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி தென்னூர் சின்னசாமி நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் மீரா மொய்தீன். சம்பவத்தன்று இவருடைய ஹோட்டலுக்கு மாரியம்மன் கோயில் மேட்டு தெருவைச் சேர்ந்த சுரேஷ், ஜெயபால், குமரேசன் ஆகிய மூன்று பேர் குடித்துவிட்டு வந்ததாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீரா மொய்தீனிடம்  தகராறு செய்துள்ளனர். இதனை தட்டி கேட்டபோது மீரா மொய்தீனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த […]

Categories
மாநில செய்திகள்

“சொந்த வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் கூடவா வித்தியாசம் தெரியல”… குடிபோதையில் முன்னாள் எம்பி செஞ்ச காரியம்…!!!!

குடிபோதையில் மற்றொருவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்பி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் குன்னூர் நகர மன்றத் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி நாளில் அவர் குடிபோதையில் இரவு 10 மணி அளவில் ஒட்டுப்பட்டரை அருகே முத்தாலம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி என்பவரின் வீட்டுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

குடிச்சிட்டு வந்ததுமில்லாம… கெட்ட வார்த்தையால வேற திட்டிய ஆசிரியர்… அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு…!!!

குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று குறைந்து வருவதால் தற்போது பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன. இதேபோல் யூனியன் பிரதேசமான தாத்ராநகர் ஹவேலியில் தற்போது எட்டாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தாத்ராநகர் ஹவேலியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மராத்திய ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்தீப் தேசாலே.  சம்பவத்தன்று இந்த ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

போலீசிடமே தண்ணிய போட்டு தகராறு செய்த இளைஞன்…. கைது செய்த போலீசார்….!!!

இளைஞர் ஒருவர் குடிபோதையில் போலீசை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மங்கலம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் விநாயகம். இவர் மதக பட்டியில் டாட்டா ஏஸ் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்து குறித்து விசாரிக்க சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பயங்கரமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை பார்த்த போலீஸ்காரர் விநாயகம் அதனை படம் எடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை…. பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையில் உள்ள வேளச்சேரி நேரு நகரில், தாய் லட்சுமி மற்றும் மகன் மூர்த்தி வசித்து வந்தனர்.  மூர்த்தி என்பவர் குடி போதைக்கு அடிமையானவர்.  அதனால் தினமும் இரவில் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதைப் போன்று ஒரு நாள் குடித்துவிட்டு தன் தாயுடன் சண்டை போட்டிருக்கிறார்.  அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்ததை அடுத்து,   ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றியது.  அதனால் மூர்த்தி  காய்கறி வெட்டும் அருவாமனையை எடுத்து பெற்ற தாய் என்று கூட எண்ணிப் பார்க்காமல் லட்சுமியின் […]

Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் இருந்த இளைஞனால்… 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. பதறவைக்கும் சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ்நகர் நகர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சிறுமி உல்ஹாஸ்நகர் நகர் ரயில் நிலையத்தில் இருந்து தனது இரண்டு நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பாலத்தின் அடியில் மறைத்து நின்றிருந்த இளைஞர் சிறுமியுடன் வந்த இரண்டு நண்பர்களையும் கத்தியால் தாக்குவதாக பயமுறுத்தி விட்டு சிறுமியை மட்டும் அருகில் இருந்த இருட்டு அறைக்கு இழுத்து […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை…. “ஆர்மி வாகனத்தை எட்டி உதைத்து… தகராறு செய்த மாடல் அழகி”… வைரலாகும் வீடியோ….!!!

டெல்லியை சேர்ந்த மாடல் அழகி மதுபோதையில் ராணுவ வாகனத்தை வழிமறித்து தகராறு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் டெல்லியை சேர்ந்த 22 வயதான மாடல் அழகி ஒருவர் தனது நண்பர்களுடன் சுற்றுலாவுக்கு வந்துள்ளார். இவர் குடிபோதையில் குவாலியர் சாலையில் வரும் வாகனத்தை வழிமறித்து தகராறு செய்து வந்துள்ளார். அந்த வழியாக வந்த ராணுவ வாகனத்தை வழிமறித்து ராணுவ வாகனத்தின் பம்பரில் தனது காலால் பலமுறை எட்டி உதைத்து தகராறு செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அடடா மழை டா! அட மழை டா…. குடிச்சிப்புட்டு ஆட்டத்தை பாருடா…. வைரலாகும் வீடியோ…!!!

குடி குடியை கெடுக்கும், மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்ற வாசகம் மதுபாட்டில்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும் மது போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். மதுபோதை தனிமனிதனை மட்டுமல்லாமல் சமுதாயத்தையும் பாதிப்படைய செய்கிறது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இதை நிரூபிக்கும் விதமாக மது போதையில் பெண் ஒருவர் ரோட்டில் ஆட்டம் போடும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் போதையில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை… தாயென்றும் பாராமல் மகன் செய்த அட்டூழியம்… பின்னர் நடந்த கொடூர சம்பவம்..!!

பெற்ற மகனே தாயை கற்பழிக்க முயன்ற சம்பவத்தால் தாய் மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 45 வயதான விதவைப் பெண் ஒருவர் 25 வயது மகன் மற்றும் 65 வயது தாயுடன் வசித்து வருகிறார் அவரது மகன் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார். சமீபகாலமாக அவரது மகன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியை வைத்துக்கொண்டு… கணவன் செய்த அட்டகாசம்… கைது செய்த போலீஸ்..!!

மனைவிக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டதை தொடர்ந்து அவரை தனிமைப்படுத்தி விட்டு வீட்டிற்குள் நான்கு பெண்களை அழைத்து வந்து குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள கிரீன் அவென்யூ என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணிற்கு கடந்த வாரத்திற்கு முன்பு  கொரோனா தொற்று  ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவரது கணவர் நான்கு பெண் நண்பர்களை அழைத்து மது விருந்து வைத்துள்ளார். அந்த விருந்தில் கலந்து கொண்ட […]

Categories
உலக செய்திகள்

இராணுவ ஓட்டுநரால் ஏற்பட்ட விபரீதம்.. 5 வாகனங்கள் மோதி விபத்து..!!

இலங்கையில் இராணுவ ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை இயக்கி 5 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.  இலங்கையில் உள்ள கண்டி நகரில் கட்டுகஸ்தோட்ட என்ற வீதியில் இராணுவ ஓட்டுனர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் கண்மூடித்தனமாக ஓட்டிச்சென்று ஐந்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர் அதிக குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை… வீட்டை கொளுத்திய குடிமகன்… 6 பேர் பலி..!!

கோடாக்கில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு தீ வைத்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோடகு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தீ வைத்துள்ளார். இதில் வீட்டில் இருந்த 8 பேரில்  6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிபோதையில் இருந்த நபர் யார் […]

Categories
தேசிய செய்திகள்

வகுப்பறையில் மதுபானம் அருந்திவிட்டு…. மாணவர்களை அடித்து துன்புறுத்திய கொடூரம்… வைரலாகும் வீடியோ..!!

ஆந்திர மாநிலத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் அமர்ந்து மாணவர்கள் முன்பு மது அருந்திய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் முன்பு ஆசிரியர் ஒருவர் மதுபானம் குடித்துக்கொண்டு சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்த காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் மது குடிப்பது மட்டுமில்லாமல் மாணவர்களையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் இதனை பெற்றோர்களிடம் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். அதில் ஒரு மாணவன் ஆசிரியர் குடித்துக்கொண்டு பிரியாணி சாப்பிடுவதை படம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தூக்கிட்ட முதியவர்… காரணம் என்ன..? போலீஸ் விசாரணை..!!

நாகையில் குடிபோதையில் இருந்த முதியவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவர் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆசைத்தம்பி நன்கு குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் ஆசைதம்பி வீட்டிற்கு அருகிலுள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடிபோதையில் தூக்கிட்ட வாலிபர்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

மதுபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் முனிராஜ் என்னும் வாலிபர் வசித்து வந்தார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் […]

Categories
தேசிய செய்திகள்

“குடிபோதையில் ஊர் சுற்றிய தாய்”… கண்டித்த மாமனார்… ஆத்திரத்தில் 2 வயது குழந்தை கொடூரக் கொலை..!!

குடிபோதையில் தனது இரண்டு வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்திலுள்ள ரெங்காரெட்டி செவெல்லாவில் உள்ள ரமணகுடா வசித்து  வருபவர் பரமேஸ்வரிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கணவர் இசைத் துறையில் வேலை பார்த்து வருகிறார். பரமேஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை ஊர் சுற்றிவிட்டு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பரமேஸ்வரி அவரது மாமனார் உடன் சண்டை போட்டுள்ளார். கணவர் வெளியே வேலை […]

Categories
தேசிய செய்திகள்

“இன்னும் கொஞ்சம் சரக்கு கொடு”… மறுத்த மணமகன்… நண்பர்கள் மாப்பிள்ளைக்கு கொடுத்த திருமண பரிசு..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணத்திற்கு முன்பு விருந்தில் மதுபானம் அதிகமாக கொடுக்க மறுத்ததால் மகனை கத்தியால் குத்திய நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு முன்பு பேச்சிலர் பார்ட்டி என்ற பெயரில் நண்பர்களுக்கு மதுவிருந்து தரப்படுகிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் திங்கட்கிழமை இரவு 28 வயதான பப்லு என்ற நண்பர் தனது திருமணத்திற்கு பின் நண்பர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது நண்பர்கள் கூடுதலாக மது ஊற்ற வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் பப்லு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில் திருட முயற்சி….போதை தலைக்கு ஏறியதால்….சிக்கிய திருடன்….!!

குடிபோதையில் திருட வந்த நபர் அதே வீட்டில் மயங்கிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் சேகர் (58) இவரது மனைவி ஆனந்தி (55) இவர்கள் தற்போது சென்னையில் உள்ள தில்லைகங்கா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.  இருவரும் நேற்று காலை சமையல் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் மாலையில் வீடு திரும்பிய ஆனந்தி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.அப்போது   […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் யார் தெரியுமா..? எங்க அப்பா யார் தெரியுமா..? குடிபோதையில் போலீஸிடம் தகராறு செய்த இளம்பெண்..!!

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடிபோதையில் காரில் வந்த பெண்ணொருவர் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை இரவு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவான்மியூர் பகுதியில் சில இளைஞர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்து உள்ளனர். அவர்களை சோதனையிட்ட முற்பட்ட போது காரில் இருந்த இளம்பெண் ஒருவர் போலீசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என்று காவலரை தகாத […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைக்கேறிய போதை… ஆள்மாறி கொலை செய்த ஆசாமிகள்… கைது செய்த போலீசார்..!!

போதையில் ஆள் தெரியாமல் குத்தி கொலை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் சண்முகவேல் ஆகியோருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் வேலுச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டனர். சம்பவத்தன்று வேலுசாமியை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக முருகானந்தமும் சண்முகவேலு மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வேலுசாமி குத்திக் கொலை செய்வதற்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அவர் வேலுச்சாமியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை… ஆத்திரத்தில் தாயென்றும் பாராமல் மகன் செய்த காரியம்..!!

நெற்குன்றத்தில் மதுபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஆதி அம்மாள் என்பவரின் மகன் மகேஷ். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால், குடித்துவிட்டு வந்து அடிக்கடி அவரது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் குடித்துவிட்டு வந்து அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மகேஷ் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து ஆதி அம்மாள் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை… சாலையில் அலப்பறை… பேருந்தை அடக்கிய குடிமகன் ..!!

தலைக்கேறிய குடிபோதையில் மாநகரப் பேருந்தை வழிமறித்து அலம்பல் செய்த போதை ஆசாமியால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் பரபரப்பு..  மாநகரப் பேருந்து ஒன்று தாம்பரம் பணிமனையிலிருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது.  பேருந்து குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த நபர், சாலையில் படுத்து உருண்டு, பிரண்டு அலப்பறை செய்தார். பின்னர்  “என்ன நினைத்தாரோ தெரியவில்லை”!!.. தீடீரென ஓடிப்போய் அந்த பேருந்தை தனது  இரண்டு கைகளாலும் தடுத்தார். உடனே ஓட்டுநர் பேருந்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தகராறு செய்த அண்ணன்…. தம்பி செய்த காரியம்…. காவல்துறையினர் விசாரணை….!!

குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பி வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு கார்த்திகேயன் மற்றும் சுரேஷ் என்று திருமணம் ஆகாத இரு மகன்கள் இருக்கிறார்கள்.தற்பொழுது டிரைவராக வேலை பார்த்து வரும் கார்த்திகேயன் தினமும் குடித்துவிட்டு வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து நேற்றும் கார்த்திகேயன் குடித்துவிட்டு அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த தம்பி சுரேஷ் அண்ணனை தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடத்தில்… சரக்கு அடித்துக் கொண்டிருந்த கும்பல்… தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலக உதவியாளருக்கு நேர்ந்த கொடூரம்..!!

பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்டவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கும் பெருங்களத்தூரில் கிராம நிர்வாக அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் பின்புறம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கர் ராஜ் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் இவர் நடைபயிற்சியை மேற்கொண்டிருந்த போது அப்பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் மது அருந்து கொண்டிருந்ததை கவனித்துள்ளார். அதோடு அந்த கும்பல் சங்கர் ராஜ் குறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்தவர் மீது தீ வைத்த நபர் கைது…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தூங்கிக்கொண்டிருந்தவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார். அந்தியூர் அருகே உள்ள கோவில்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், கூலி தொழிலாளி தங்கராஜ்க்கும்  அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக   கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பழி தீர்த்துக் கொள்ள நினைத்த முருகன், நேற்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிக்கு அடிமை….. போதையில் தற்கொலை முடிவு….. தனியார் நிறுவன ஊழியர் மரணம்…!!

மது போதையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்து மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியையடுத்த  அதிபெரமனுர் பகுதியில்  வசித்து வந்தவர் தினகரன். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நன்றாக குடித்துவிட்டு குடிபோதையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அருகில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

என் வழில இனி வருவ…? பாம்பை கடித்து குதறியவர்… மக்கள் செய்த செயல்…!!

குடிபோதையில் இருந்த நபர் வழியில் வந்த பாம்பை பிடித்து கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலம் கோலாரில் குடிபோதையில் ஒருவர் பைக் ஓட்டி சென்ற பொழுது சாலையின் குறுக்கே பாம்பு ஒன்று சென்றுள்ளது. அதனை கண்ட பைக் ஓட்டி வந்த நபர் கோபம் கொண்டு இறங்கி சென்று பாம்பை பிடித்து எனது வழியில் வருவியா எனக்கூறி பாம்பை தனது பற்களால் கடித்துக் குதறி உள்ளார். அதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குடிமக்களே…!..உஷார்…”இனி ஜெயில் தான்” ஆப்படித்த நீதிமன்றம் …..!!

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்த மணிகண்டன் என்பவர் அவருக்கு வழங்கப்பட்ட 4 லட்சத்து 37 ஆயிரம் இழப்பீடு போதாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி மத்திய அரசுக்கும் , மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் குடிபோதையால் வாகனம் ஓட்டினால் […]

Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் படுத்துக்கிடந்த நபர் … பேண்டுக்குள்ள பாம்பு ..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

குடிபோதையில்  தூங்கி கொண்டிருந்த நபர் ஒருவரின் பேண்டுக்குள் பாம்பு செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பைரோ தேரா பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்குள்  குடி போதையில் தன்னை அறியாமல் படுத்து  கிடந்துள்ளார். அப்போது புதருக்குள் இருந்து வெளியே வந்த பாம்பு ஒன்று முகேஷ் பேண்டுக்குள் நுழைந்துள்ளது. அதை அருகில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அந்த   பாம்பை பேண்டுக்குள்  வெளியே எடுக்க  முயற்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போதையில் தலைமை ஆசிரியர்.. புகார் அளித்த பெற்றோர்கள்..!!

போதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், புகார் அளித்த பெற்றோர்.  மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பாலியல் புகார்கள், மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது என அண்மைக்காலமாக ஆசிரியர்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஒழுக்கமாக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஆசிரியர் மதுபோதையில் பள்ளிக்கூடத்திற்கு வந்து பொதுமக்களிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளார். மேலூர் அருகே உள்ள வலையசேரி  […]

Categories

Tech |