குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொன்னால்லகரம். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக காலை மாலை என இருவேளையும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இன்று காலை வழக்கம்போல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக காத்திருந்தனர். அச்சமயம் எப்போதும் போல் இல்லாமல் குடிநீர் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. இதனை தொடர்ந்து யாரும் அந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் […]
