Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“யாரும் பயன்படுத்தாதீங்க” குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து….. அதிர்ச்சியில் மக்கள்…!!

குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொன்னால்லகரம். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக காலை மாலை என இருவேளையும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இன்று காலை வழக்கம்போல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக காத்திருந்தனர். அச்சமயம் எப்போதும் போல் இல்லாமல் குடிநீர் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. இதனை தொடர்ந்து யாரும் அந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமியின் கோரிக்கை… “பிஞ்சு மனம் ஏமாறக்கூடாது” 4 நாளில் நிறைவேற்றிய தலைவர்.. குவியும் பாராட்டுக்கள்..!!

குழந்தையின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் செய்த பணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு பாத்தியப்பட்ட கோட்டக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத். எப்பொழுதும்போல் சம்பத் தனது அலுவலகத்தில் பணியில் இருந்த போது அங்கு சென்றிருக்கிறார் 4 வயது சிறுமியான ஹரிணி, அந்த சிறுமி சம்பத்திடம் வந்து தன் மழலைக் குரலில் தன் வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளார். சிறுமி  புன்னகையுடன் வைத்த கோரிக்கையை மறுப்பதற்கு சம்பத்திற்க்கு மனமில்லை. இது […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 10 முதல்….. குடிநீர் சேவை வழங்கமாட்டோம்…. ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவிப்பு….!!

ஜூலை பத்தாம் தேதி முதல் குடிநீர் சேவையை வழங்கி வந்த தண்ணீர் லாரிகள் இயங்காது என லாரி களுக்கான ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒருபுறம் கொரோனா பாதிப்பு ஏறிக்கொண்டே செல்கிறது. அதேசமயம் மறுபுறம் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. காலை நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வு, மாலை நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு என இரண்டு அறிவிப்புகளும் மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒரு விரக்தியை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை […]

Categories
தேசிய செய்திகள்

144 தடையால் சிக்கலை சந்தித்துள்ள தினக்கூலி மக்கள்… குடிநீர் கூட கிடைக்காமல் பசியால் வாடும் அவலம்!

உலகையே பீதியில் அச்சுறுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா தொற்று நோய் இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649. இதையடுத்து கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேருக்கும், கேரளாவில் 118 […]

Categories
மாநில செய்திகள்

குடிநீர் வழங்குவதில் குறை இருந்தால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – குடிநீர் வடிகால் வாரியம்!

தமிழகத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் பகுதியில் தட்டுபாடின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக டேங்கர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் பணியில் குறைபாடுகள் இருந்தால் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று குறைகளை சரி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ”தட்டுப்பாடு இன்றி குடிநீர் ஏற்பாடு” குடிநீர் வாரியம் ….!!

தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்படுமென்று தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்னும் சிறிது நேரத்தில் அமல் ஆக இருக்கக் கூடிய நிலையில் அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்குவதில் எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படக்கூடாது. அதனை சீராக பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பணிபுரியக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வாரிய ஊழியர்கள் கும்பலாக செல்லாமல், சுழற்சி முறையில் செல்லவேண்டும். மிகுந்த பாதுகாப்பாகவும் செல்ல […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கிராமங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த […]

Categories

Tech |