Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 நாட்களாக சரியா தண்ணீர் வரல…. நடவடிக்கை எடுங்க…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..!!

பர்கூர் தாமரைக்கரை கிராமத்தில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்று காலை 9 மணி அளவில் தாமரைக்கரை பேருந்து நிலையம் முன்பாக உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு வாராமா தண்ணீர் இல்ல…. கிராம மக்கள் ஆத்திரம்…. சாலை மறியலால் பரபரப்பு….!!

குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மொட்டனூத்து அருகே உள்ள ராமசந்திராபுரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ராமசந்திராபுரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடிநீர் விநியோகம்…. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் வீடுதோறும் குடிநீர் இணைப்பை வழங்க “ஜல்ஜீவன்” திட்டத்தை மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராமங்களிலுள்ள 1 கோடி வீடுகளுக்கு 2024 மார்ச் மாதத்திற்குள் குடிநீர் இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 4,600 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகின்றன. இதனிடையில் வீடுதோறும் தினசரி 55 லிட்டர் குடிநீர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று இரவு 8 முதல் நாளை காலை 8 மணி வரை…. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணிவரை வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 […]

Categories

Tech |