தமிழகத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் பகுதியில் தட்டுபாடின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக டேங்கர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் பணியில் குறைபாடுகள் இருந்தால் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று குறைகளை சரி […]
