தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வருடங்களில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றத்தால் மழை இன்று ஏரி மற்றும் குளங்கள் வறண்டு காணப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்கு உள்ளாகினர். அத்தியாவசிய தேவைகளில் மிகவும் முக்கியமான குடிநீருக்கு பல மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.இந்த அவல நிலை குறித்து குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் இணைப்புகளில் […]
