Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இனி ஓராண்டிற்கு இந்த பிரச்சனை இருக்காது…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வருடங்களில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றத்தால் மழை இன்று ஏரி மற்றும் குளங்கள் வறண்டு காணப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்கு உள்ளாகினர். அத்தியாவசிய தேவைகளில் மிகவும் முக்கியமான குடிநீருக்கு பல மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.இந்த அவல நிலை குறித்து குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் இணைப்புகளில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு குடிநீர் வேண்டும்” அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!!

அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே காத்துக்குளி‌ கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மின்மோட்டார் மூலம் 2 கிணறுகளில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் பொருத்தப்பட்டிருக்கும் மின்மோட்டார் அடிக்கடி பழுதடைவதால் கிராம மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இதன் காரணமாக கிராம மக்கள் கோத்தகிரியில் உள்ள பேரூராட்சி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே இனி கவலைய விடுங்க!…. குடிநீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு…. மேயர் அளித்த வாக்குறுதி….!!!!

திருநெல்வேலி மாநகராட்சியில் சரவணன் என்பவர் புதிய மேயராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டது. இதையடுத்து இந்த புகார் மனுக்கள் மீதான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள மேயர் சரவணன் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு பல்வேறு பகுதிகளில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிப்பதற்கும் தண்ணீர் இல்ல…. வேதனையடைந்த பொதுமக்கள்…. திடீர் சாலை மறியலால் பரபரப்பு….!!

குடிநீர் இணைப்பு செய்து தரக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள உலகநாதபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் முறையான குடிநீர் வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் தள்ளுவண்டிகளின் மூலம் வெகு தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த கோடைக்கு குடிநீர் பிரச்சனை இருக்காது?…. ஏன் தெரியுமா?…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாசமா கஷ்டப்படுகிறோம்…. கொட்டும் மழையில் சாலை மறியல்…. கோயம்புத்தூர் அருகே பரபரப்பு….!!

கொட்டும் மழையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் அன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதி அருகே உள்ள நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு மாதங்களாக இந்த பகுதியில் குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. மேலும் குடிநீர் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் இது குறித்து எந்த […]

Categories

Tech |