Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை…. மத்திய அரசு அதிர்ச்சி….!!!!!

நாடு முழுவதும் 255 மாவட்டங்கள், 1,597 வட்டங்கள் மற்றும் 756 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத், லட்டூர், சோலாப்பூர், புசாவல் ஆகிய பெரிய, நடுத்தர நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. நிலத்தடி நீரை அதிக அளவில் எடுப்பது, நகரங்களில் மக்கள் பெருக்கம், கிடைக்கும் நீரை திறமையின்றி பயன்படுத்துதல் ஆகியவையே நகரங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு காரணங்கள் ஆகும்.  ‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் […]

Categories
உலக செய்திகள்

வற்றிய தண்ணீர்…. வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்…. பலியாகிய பொதுமக்கள்…!!

குடிநீர் பற்றாக்குறையினால் பொதுமக்கள் போராட்டம் ஈடுபட்டதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் Khuzestan பகுதியில் அதிக எண்ணெய் வளம் மிகுந்து காணப்படுகிறது. இந்த Khuzestan பகுதியிலுள்ள Ahvaz நகரில் குடிநீர் பற்றாக்குறையினால் பொதுமக்கள் கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து Ahvaz நகரத்தில் கடந்த திங்கட்கிழமை 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் வற்றி மக்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எப்பதான் சரியா கிடைக்கும்… கோபத்தில் கொந்தளிக்கும் பொதுமக்கள்… உறுதியளித்த காவல்துறையினர்…!!

குடிநீர் சீராக வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டயம்பாளையம் ஊராட்சி லட்சுமி கார்டன் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்வதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் குடிநீர் சீராக வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பொதுமக்கள் அனைவரும் திரண்டு கொண்டையம்பாளையம் சாலையில் காலி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தண்ணீருக்காக ஏங்கும் மக்கள்… அதிகாரிகள் அலட்சியம்… போராட்டத்தில் இறங்கிய மக்கள்…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டத்தில் பாப்பாக்குடி அருகே இருக்கின்ற இடைகால் ஊராட்சிக்கு உட்பட்ட பனையங்குறிச்சி என்ற கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. அந்த கிராமத்தில் வழியாக வாசுதேவநல்லூர் செல்லக்கூடிய கூட்டு குடிநீர் திட்ட குழாயில் சில நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து வரக்கூடிய தண்ணீரை அப்பகுதி மக்கள் அனைவரும் […]

Categories

Tech |