Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் மாநகராட்சியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்”…. செய்திக்குறிப்பில் வெளியிட்ட ஆணையாளர்…!!!!

சேலம் மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையாளர் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார். சேலம் நகராட்சியில் தனிகுடிநீர் திட்டம் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாளை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணியானது மேற்கொள்ளப்படுகின்றது. அதனால் நாளை மேட்டூர் தொட்டில் பட்டியிலிருந்து நகராட்சிக்கு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். ஆகையால் நாளை சேலம் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் இருக்காது. அதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 2 நாளைக்கு தண்ணீர் வராது…. எந்தெந்தப் பகுதியில் தெரியுமா?…. நோட் பண்ணிக்கோங்க….!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் முக்கியமான வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் இடையே , பரங்கிமலை -எம்ஜிஆர் சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அவ்வகையில் சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாவது கட்ட திட்டத்தில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்தப்பாதையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…! நாளை முதல் 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்…. முக்கிய அறிவிப்பு…!!!!

மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக சென்னை மாதவரம் பால்பண்ணை சாலை புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குழாய்களை மாற்றி அமைக்க உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மாதவரம் பகுதிக்கு உட்பட்ட விநாயகபுரம், பொன்னியம்மன் மேடு, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, பட்டேல் நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு  உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் சீரான குடிநீர் வினியோகம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே அலர்ட்!…. 4 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

வடசென்னை பகுதியில் நாளை (மார்ச்.8) காலை 8 மணி முதல் மார்ச் 11-ஆம் தேதி காலை 11 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பெற தொடர்பு எண்கள் : – திருவொற்றியூர் – 8144930901 மணலி – 8144930902 மாதாவரம் – 8144930903 & 044-45674567, 044-28451300.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்றும், நாளையும்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!

சென்னையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய 5 இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று இரவு 8 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை 5 இடங்களில் குடிநீர் நிறுத்தம்…. திடீர் அறிவிப்பு….!!!!

சென்னையில் நாளை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய 5 இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் நாளை இரவு 8 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 2 நாட்களுக்கு…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் நாளை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வேப்பேரி, பெரியமேடு, சிந்தாரிப்பேட்டை, எழும்பூர் ஆகிய 5 இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் லாரிகள் மூலம் குடிநீர் பெற 81449 30905 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

Breaking: நாளை முதல் 3 நாட்கள் குடிநீர் கிடையாது… OMG…!!!

நெல்லை மாநகராட்சியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இரண்டு அணைகளுக்கும் வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி […]

Categories

Tech |