நடைபெற்ற குடிநீர் தொட்டி திறப்பு விழாவிற்கு பல்வேறு அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுவயல் ,முத்துப்பட்டினம், நேமம் ஆகிய கிராமத்தில் மாவட்ட கவுன்சில் நிதியிலிருந்து சுமார் 4.6 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி, குளியல் தொட்டி போன்றவை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் திறப்பு விழாவானது நடைபெற்றுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு மாவட்ட கவுன்சிலரான திரு. ராதாபாலசுப்ரமணியன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணியை சேர்ந்த ரவி, ஊராட்சி மன்ற தலைவர்களான மலர்மாணிக்கம் […]
