இந்தியாவில் நவம்பர் முதல் மாதம் இந்திய தண்ணீர் வாரமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 2% இந்திய குடும்பங்கள் மட்டுமே தங்கள் நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளில் இருந்து தரமான குடிநீர் பெறுகின்றனர். மேலும் 65% பேர் நவீன வடிகட்டுதல் செயல்முறை பயன்படுத்து கின்றனர். பஞ்சாயத்து மூலம் வழங்கப்படக்கூடிய நீர் மிகவும் மோசம் என்று 5% பேரும், மோசம் என்று 15% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 5% பேர் குடிநீர் இணைப்பு இல்லை. அதனைத் […]
