சென்னையில் ஆர்டர் செய்தால் குடிநீர் சப்ளை செய்யும் வகையில் புதிய செயலியை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவு உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்ற பழமொழிக்கு ஏற்ப, நீர் இல்லாமல் நாம் யாரும் உயிர் வாழ முடியாது. சில பகுதிகளில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் சிலருக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இந்நிலையில் மக்களின் […]
