குடிநீர் கேட்டு குடங்களுடன் திடீரென்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வைப்பம் கிராமத்தில் சுமார் 2 – ஆண்டுகளுக்கும் மேலாகவே குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது சுண்டக்குடி செல்லும் சாலையில் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி இல்லை என […]
