Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்…. அதிகாரிகளின் தகவல்…!!

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரியநாயகிபுரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் இருக்கும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதேபோல் சமாதானபுரம் மகளிர் காவல் நிலையம் பகுதியில் இருக்கும் குழாயிலும் உடைப்பு ஏற்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. துணிதுவைத்து குளித்த வாலிபர்கள்…. வைரலான வீடியோ…!!

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்ந்தமரம் பஜார் தெருவில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வீணாகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 2 வாலிபர்கள் குடிநீர் வீணாகும் இடத்தில் துணி துவைத்து குளித்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக […]

Categories

Tech |