Categories
மாநில செய்திகள்

குடிசை மாற்று வாரிய மக்களுக்கு …”ரூ.24,0000 வழங்கப்படும்”… வெளியான முக்கிய தகவல்…!!!!!

குடிசை மாற்று வாரியம் சீரமைப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வாடகைக்கு தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, சேதமடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களை இடித்து கட்டித்தர 18 மாதம் ஆகும் என்ற காரணத்தினால் வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சீரமைப்பு பணியின் போது வாடகைக்கு வீடு எடுத்து வெளியே தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படுகிறது. மேலும் 420 அடி அளவில் […]

Categories
மாநில செய்திகள்

24 வீடுகளை காலி செய்ய உத்தரவு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

திருவெற்றியூர் கிராம தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இரவில் கீரல் விழும் சத்தம் கேட்டதாகவும், காலை 10 மணி அளவில் மக்கள் குடியிருப்பை விட்டு வெளியேறிய நிலையில் 10.20 மணிக்கு குடியிருப்பு முழுவதும் இடிந்து விழுந்ததாக கூறுகின்றனர். வீடுகளை இழந்த மக்கள் தற்போது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களில் சுமார் 6000 குடியிருப்புகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கான பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சு.முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாட்டில் நெல்லை, மதுரை, தஞ்சை, சிவகாசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் ரூபாய் 950 கோடியில் சுமார் 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும் என்று குடிசை மாற்று வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வண்டலூர் புதிய பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் முதல் […]

Categories
மாநில செய்திகள்

வீடுகள் இல்லாத மக்கள் விண்ணப்பிக்கலாம்… காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு…!!!

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீழ்கதிர்பூர் பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம்  அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2112 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதில் 1,406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 706 குடியிருப்புகளுக்கு விருப்பமானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என காஞ்சிபுரம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிசை மாற்று வாரியத்தில்… வீடுகள் கேட்டு மனு அளித்த பெண்கள்… நாளை கடைசி நாள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் ஏராளமான பெண்கள் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் வேண்டும் என மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள சின்னமனூர் பகுதியில் 432 வீடுகளும், கோம்பையில் 480 வீடுகளும், தம்மனம்பட்டியில் 240 வீடுகளும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தகுதியுள்ளவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ள நிலையில் கடந்த 30ஆம் தேதி முதல் வீடுகள் இல்லாத பொதுமக்களிடம் மனு பெரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க… பயனாளர்கள் தேர்வு செய்ய… நடைபெற்ற ஆய்வு கூட்டம்…!!

தேனி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க பயனாளர்களை தேர்வு செய்வதற்கு ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் போடியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கு வசிப்பதற்கு பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 352 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 267 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது மீதமுள்ள […]

Categories
மாநில செய்திகள்

“அடுக்குமாடி குடியிருப்பு திறந்தாச்சு”… பயனாளிகள் யார்…? யார்…?

மாநிலம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா நடந்து முடிந்தும்  பயனாளிகள் தேர்வில் குழப்பம் நீடித்து வருகிறது. மாநிலம் முழுக்க குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை  முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார். குடியிருப்புகள் வளாகத்தில் பூங்காக்கள், கடைகள், குடிநீர் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கட்டுமானம் நடந்து முடிந்தது. பல இடங்களில் பயனாளர்கள் தேர்வு முழுமை பெறாததால், நீர்நிலை ஆக்கிரமிப்பு வசிக்கும் ஏழை, எளிய மக்கள், நிலச்சரிவு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 50,000 சம்பளம்”… சென்னையில் அருமையான வேலை… உடனே போங்க..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: ஆபீஸ் அசிஸ்டன்ட் காலிப்பணியிடங்கள்: 53 சம்பளம்: ரூ. 15,700 – ரூ.50,000 பணியிடம்: சென்னை கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி வயது: 18-35 விண்ணப்ப கட்டணம்: தேவையில்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31 மேலும் விவரங்களுக்கு www.tnscb.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் 50,000 சம்பளம்”… 31.01.2021 தான் கடைசி நாள்… உடனே போங்க..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் (டி.என்.எஸ்.சி.பி) நிறுவனத்தில் 2021ஆம் ஆண்டிற்கான அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 31.01.2021ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பணி – அலுவலக உதவியாளர் கல்வி தகுதி – 8ஆம் வகுப்பு தேர்ச்சி காலிப்பணியிடங்கள் – 53 வருமானம் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வயது வரம்பு – 18 முதல் 35 வரை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… குடிசை மாற்று வாரியத்தில் வேலை..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் (TNSCB-Tamil Nadu Slum Clearance Board) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடம்: சென்னை மொத்த காலியிடங்கள் : 50 கல்வி தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி மாத சம்பளம் : 15,700 முதல் 50,000 வரை வயது வரம்பு : 18 முதல் 35 வரை விண்ணப்பிக்க […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி படித்திருந்தால் போதும்…”மாதம் 20,000 சம்பளம்”… தமிழகத்தில் அரசு வேலை..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலாண்மை: தமிழக அரசு மாதச் சம்பளம் :ரூ. 20,000/- கல்வித் தகுதி :ஏதாவது ஒரு டிகிரி, கணிணியில் தேர்ச்சி வயது வரம்பு :45 வயது வரை தேர்வு முறை :நேர்முகத்தேர்வு கடைசி தேதி : டிசம்பர்31 விண்ணப்பிக்கும் முறை: http://www.tnscb.org/wp-content/uploads/2020/12/TNSCB_HFA_Steno-cum-assistant-Notification_2020-Chennai-Circle-II-2.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு… தமிழகத்தில் அரசு வேலை… இப்பவே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலாண்மை: தமிழக அரசு மாதச் சம்பளம் :ரூ. 20,000/- கல்வித் தகுதி :ஏதாவது ஒரு டிகிரி, கணிணியில் தேர்ச்சி வயது வரம்பு :45 வயது வரை தேர்வு முறை :நேர்முகத்தேர்வு கடைசி தேதி : டிசம்பர்31 விண்ணப்பிக்கும் முறை: http://www.tnscb.org/wp-content/uploads/2020/12/TNSCB_HFA_Steno-cum-assistant-Notification_2020-Chennai-Circle-II-2.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழகத்தில் அரசு வேலை… மாதம் கை நிறைய சம்பளம்… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: CMS & Environment Specialist, community Officer, Animator. காலிப்பணியிடங்கள்: 24 கல்வித்தகுதி: Post graduate, Diploma Holders சம்பளம்: ரூ  50,000 முதல் ரூ  80000 தேர்வு: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 8 மேலும் விவரங்களுக்கு http://www.tnscb.org/recruitment-2/ என்று இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 85 ஆயிரம்…. குடிசை மாற்று வாரியத்தில் வேலை… உடனே அப்ளே பண்ணுங்க..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள சமூக மேம்பாட்டு நிபுணர் (எஸ்.டி.எஸ்) எனப்படும் Social Development Specialist (SDS) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாரியத்தின் பெயர் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பணியின் பெயர் : Social Development Specialist விண்ணப்பிக்கும் முறை : Offline விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.12.2020 வயது வரம்பு: 1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். SDS மாத ஊதியம்: […]

Categories

Tech |