மகன் ஒருவர் குடிபோதையில் தனது தாயை அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பகுதியில் வசித்து வருபவர் முத்தம்மாள். இவருக்கு ரத்னவேல் என்ற மகன் இருக்கிறார். மகன் ரத்னவேல், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தாய்க்கும், மகனுக்கும் இடையே பல வருடங்களாக தகராறு இருந்துள்ளது. இதனால் ரத்தினவேல் குடிக்கும் போதெல்லாம் தன் தாயிடம் சென்று சண்டையிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது போதையில் வந்த ரத்தினவேல் […]
