தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் தனது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கழுத்தில் குடத்தை மாட்டி பரிதவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜூ-காவியா என்ற தம்பதிகளுக்கு 6 வயது ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருவரும் வீட்டிற்கு வெளியில் உள்ள காலி இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெண் குழந்தை கதறி அழ ஆரம்பித்தாள். என்ன என்று அவரது பெற்றோர்கள் பயந்து போய் பார்த்தபோது […]
